அண்ணா பூங்கா நுழைவுவாயிலில் கடைகள்ஆக்கிரமிப்பு: சிரமத்தில் பொதுமக்கள்
கோயில் , பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பொது மக்களின் பொழுதுபோக்கு என திருக்கோயில்கள் மற்றும் திரையரங்குகளில் இருந்த நிலையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு…
கோயில் , பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பொது மக்களின் பொழுதுபோக்கு என திருக்கோயில்கள் மற்றும் திரையரங்குகளில் இருந்த நிலையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு…
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர பக்தர்கள் மண்டை விளக்கு பூஜை மேற்கொண்டு இறையருள் பெற்றனர். கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு…
பொன்னேரிக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டு ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 10…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் இன்று வாக்காளர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பல பணிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல்…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மதுபான கடைகளில் விற்பனையாகும் மது பாட்டிலுக்கான பில் வழங்கப்பட்ட நிலையிலும் முறைகேடுகள் நிறுத்தப்படவில்லை என மது பிரியர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு…
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டல அலுவலகத்தில் காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ கொடி ஏற்றி துவக்கி…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சியிலுள்ள உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.…
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் நேற்று புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, தனது தாயாருக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கவில்லை என அவரது மகன் மருத்துவரை கத்தியால் தாக்கிய சம்பவம்…
காஞ்சிபுரம் பகுதிகளில் அரசு மதுபான கடை செவிலிமேடு , ஜெம் நகர், பெரிய காஞ்சிபுரம், வையாவூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்…
காஞ்சிபுரம் ஒன்றியம், விச்சந்தாங்கலில் இன்று மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11.11.2024…