உத்திரமேரூர் பகுதியில் தொடர் திருட்டு: அச்சத்தில் வாழும் மக்கள்

உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.போலீஸ் பற்றாக்குறை காரணமாக ரோந்து பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக…

நவம்பர் 13, 2024

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அருகே பூட்டப்பட்ட கழிவறை.: மாற்றுத்திறனாளிகள் அவதி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு மாவட்ட துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் அரசின் நலத் திட்டங்களில் பயன்பெற பல்வேறு பொதுமக்கள் அதிகளவில் வந்து…

நவம்பர் 13, 2024

காஞ்சிபுரம் பகுதியில் சிறு பாலப்பணிகள் முடிவு பெறாததால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி..

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பி எஸ் கே தெருவில் அமைக்கப்படும் சிறு பாலப்பணிகள் முடிவு பெறாததால் அப்பகுதி வழியாக தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள்…

நவம்பர் 13, 2024

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துணை வட்டாட்சியர்கள் காத்திருக்கும் போராட்டம்

உயர் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி, வட்டாட்சியருக்கான முதுநிலை பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிடாததை கண்டித்து துணை வட்டாட்சியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கும்…

நவம்பர் 12, 2024

எஸ்.பி உத்தரவை மதிக்க மாட்டீர்களா ? பேரி கார்டுகளை அகற்றியவர்களிடம் பெண் காவலர்கள் அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வழி இன்று இருசக்கர நான்கு சக்கர வாகன பாதைகள் பிரிக்கப்பட்ட நிலையில், தனியார் பட்டு சேலை விற்பனை நிறுவனம்…

நவம்பர் 12, 2024

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை நடுவே கொட்டப்பட்டுள்ள கற்களால் பரபரப்பு..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை நடுவே கொட்டப்பட்டுள்ள கற்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் கற்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம்…

நவம்பர் 11, 2024

சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு தீவிரமாக உள்ளது : அமைச்சர் காந்தி..!

கடந்த காலங்களில் சுற்றுச்சூழலுக்கு தீர்வு காண பல ஆண்டுகள் காத்திருந்த நிலையில் தற்போது அதற்கு எதிராக செயல்படுவோர் மீது திமுக அரசு விரைவாக எடுத்து வருவது குறித்து…

நவம்பர் 11, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..!

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2.86 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய…

நவம்பர் 11, 2024

மாநில அளவிலான பேண்டி சாம்பியன்ஷிப் போட்டியில், காஞ்சி வீரர்கள் சாம்பியன்ஷிப்..!

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பேண்டி சாம்பியன்ஷிப் போட்டியில், காஞ்சி வீரர்கள் தங்கம்,வெள்ளி உட்பட ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்கள். காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா…

நவம்பர் 11, 2024

ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டேன் என்று முதல்வர் சொன்னாரா..? மாநில தலைவர் கேள்வி..?

தமிழக அரசை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைப்போம் என விஷம பிரசாரங்களை சில அமைப்புகள் எடுத்துள்ளதாகவும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியரின் கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்ற மாட்டேன்…

நவம்பர் 11, 2024