காஞ்சிபுரம் பகுதியில் சிறு பாலப்பணிகள் முடிவு பெறாததால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி..

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பி எஸ் கே தெருவில் அமைக்கப்படும் சிறு பாலப்பணிகள் முடிவு பெறாததால் அப்பகுதி வழியாக தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள்…

நவம்பர் 13, 2024

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துணை வட்டாட்சியர்கள் காத்திருக்கும் போராட்டம்

உயர் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி, வட்டாட்சியருக்கான முதுநிலை பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிடாததை கண்டித்து துணை வட்டாட்சியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கும்…

நவம்பர் 12, 2024

எஸ்.பி உத்தரவை மதிக்க மாட்டீர்களா ? பேரி கார்டுகளை அகற்றியவர்களிடம் பெண் காவலர்கள் அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வழி இன்று இருசக்கர நான்கு சக்கர வாகன பாதைகள் பிரிக்கப்பட்ட நிலையில், தனியார் பட்டு சேலை விற்பனை நிறுவனம்…

நவம்பர் 12, 2024

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை நடுவே கொட்டப்பட்டுள்ள கற்களால் பரபரப்பு..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை நடுவே கொட்டப்பட்டுள்ள கற்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் கற்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம்…

நவம்பர் 11, 2024

சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு தீவிரமாக உள்ளது : அமைச்சர் காந்தி..!

கடந்த காலங்களில் சுற்றுச்சூழலுக்கு தீர்வு காண பல ஆண்டுகள் காத்திருந்த நிலையில் தற்போது அதற்கு எதிராக செயல்படுவோர் மீது திமுக அரசு விரைவாக எடுத்து வருவது குறித்து…

நவம்பர் 11, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..!

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2.86 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய…

நவம்பர் 11, 2024

மாநில அளவிலான பேண்டி சாம்பியன்ஷிப் போட்டியில், காஞ்சி வீரர்கள் சாம்பியன்ஷிப்..!

திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பேண்டி சாம்பியன்ஷிப் போட்டியில், காஞ்சி வீரர்கள் தங்கம்,வெள்ளி உட்பட ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்கள். காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா…

நவம்பர் 11, 2024

ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டேன் என்று முதல்வர் சொன்னாரா..? மாநில தலைவர் கேள்வி..?

தமிழக அரசை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைப்போம் என விஷம பிரசாரங்களை சில அமைப்புகள் எடுத்துள்ளதாகவும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியரின் கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்ற மாட்டேன்…

நவம்பர் 11, 2024

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா: அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்

தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் கலை திருவிழா நடத்தி வருகிறது. வட்டார , மண்டல அளவில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதன்பின் மாவட்ட அளவில்…

நவம்பர் 11, 2024

காஞ்சிபுரம் கார் தொழிற்சாலை ஊழியரின் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை..!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை. காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர்…

நவம்பர் 9, 2024