காஞ்சிபுரம் கார் தொழிற்சாலை ஊழியரின் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை..!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை. காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர்…

நவம்பர் 9, 2024

கன்னிகாபுரம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் ஆறாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம்…

நவம்பர் 8, 2024

காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு பணிகளுக்கான பாலாலய நிகழ்ச்சி..!

காஞ்சி அத்தி வரதர் புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு பணிகள் துவக்கமாக கிழக்கு மற்றும் மேற்கு ராஜகோபுரத்திற்கான பாலாலய நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.…

நவம்பர் 8, 2024

விவசாயிகள் நலனுக்காக வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் பணியினை துவக்கி வைத்த கூட்டுறவுத் துறை கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஏரிகள் மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுர மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளது. இது மட்டுமில்லாமல் கிராம ஊராட்சியின் கட்டுப்பாட்டிலும் பல்வேறு சிறு ஏரிகளும் குளங்களும்…

நவம்பர் 7, 2024

கூட்டுறவு மரம் சுவர் ஓவிய பதிவு: பொதுமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்த உணவு பாதுகாப்பு துறை கூடுதல் செயலர் ராதாகிருஷ்ணன்

கூட்டுறவு என்றாலே அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளில் முன்பு கூட்டுறவு என்பதின் விளக்கம் மற்றும் அதன் சுவர்களில் பல்வேறு…

நவம்பர் 7, 2024

அங்கன்வாடி மையம், ரேஷன் கடை அமைக்க காஞ்சி எம்எல்ஏ அடிக்கல்..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அங்கன்வாடி மையம் ரேஷன் கடை கட்டிடங்களுக்கு காஞ்சி எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட…

நவம்பர் 7, 2024

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க 8,000த்துக்கும் மேற்பட்ட வழக்குகள்..!

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இதுவரை 8,394 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புள்ளி விவரங்கள் அளிப்பது மட்டுமே அலுவலர்கள் வேலையில்லை, களத்திலும் பொது மக்களின் குறைதீர்க்க…

நவம்பர் 7, 2024

இன்று சூரசம்ஹாரம்: காஞ்சி குமரக்கோட்ட கோவிலில் குவிந்த பக்தர்கள்

காஞ்சி குமரக்கோட்ட கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார நாளன்று வேண்டுதலை நிறைவேற்றஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அரோகரா கோஷம் விண்ணைத் தொடுகிறது. ஆறுபடை வீடுகளில் மட்டுமல்லாது சிறு கிராமத்தில்…

நவம்பர் 7, 2024

போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல்: மாமனார்,மருமகன் கைது

விற்பனைக்காக போதைப்பொருள் பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக மாமானாரும் உறவின் முறை மருமகனும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.3லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுக்களையும் போலீஸôர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். காஞ்சிபுரம்…

நவம்பர் 6, 2024

பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைய உள்ள நெல்வாய் கிராமத்தில் இரண்டாவது நாளாக கணக்கெடுப்பு

இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ள நெல்வாய் கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நில எடுப்பு மற்றும் அனைத்து துறை சிறப்பு குழுவினர் வீடுகள், சொத்துகள் விவரம்…

நவம்பர் 6, 2024