பக்தர்களின் வசதிக்காக புதிய கைபேசி செயலி: அறிமுகப்படுத்திய அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக புதிய கைபேசி செயலியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகப்படுத்தினார். மேலும் இக்கூட்டத்தில்…

நவம்பர் 29, 2025