மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு நெல், உளுந்து சாகுபடிக்கு மானிய விலையில் இடுபொருட்கள்..! வாங்க..வாங்கிக்கோங்க..!

கீழக்குறிச்சியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் செயல்விளக்க இடு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கிய தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சாருமதி. தமிழ்நாடு நீர்…

மார்ச் 2, 2025

குறைந்த விலை; தரமான விதை :அப்புறம் என்ன வாங்குங்க விவசாயிகளே..! அள்ளுங்க லாபத்தை..!

விவசாயிகளுக்கு தரமான விதைகள் குறைவான விலையில் நிறைவான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய விதை கிராமத் திட்டத்தில் பங்கு பெறுவீர். பயனடைய மாநில திட்ட வேளாண் துணை…

மார்ச் 1, 2025

மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் திரள் பெருவிழா..!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் கிசான் கோஸ்திஸ் உழவர் வயல் தின விழா ஒலையகுன்னம் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இக்கிராமத்தை சார்ந்த…

ஜனவரி 24, 2025

மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு காலண்டர் : தஞ்சை வேளாண் இணை இயக்குனர் வழங்கல்..!

மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர்…

ஜனவரி 21, 2025

மானிய விலையில் விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடி உயிர் உரங்கள்,வேம்பு பூச்சிக்கொல்லி..! வாங்கலாம் வாங்க..!

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரம், பெரியகோட்டை மற்றும் கீழக்குறிச்சி கிராம விவசாயிகளுக்கு மானியத்தில் நெல்-உளுந்து செயல் திடல்கள் அமைக்க மதுக்கூர் வேளாண் உதவி…

ஜனவரி 4, 2025

ரபி பருவத்தில் நுண்ணூட்ட ஊக்கத்தொகையுடன் உளுந்து விதைக்கலாம் வாங்க..! விவசாயிகளுக்கு அழைப்பு..!

உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு மருந்துகள், உளுந்து நுண்ணூட்டத்துடன் ஊக்கத்தொகை பெற்று உளுந்து விதைக்கலாம் வாங்க : மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு. மதுக்கூர் வட்டாரத்தில்…

டிசம்பர் 23, 2024

மதுக்கூர் வட்டாரத்தில் 50சத மானியத்தில் விவசாயிகளுக்கு விசை தெளிப்பான்..!

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் வழங்கப்படுகிறது என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்தார்.…

டிசம்பர் 23, 2024

இலை சுருட்டு புழு பாதிப்பிலிருந்து நெல் பயிரை பாதுகாப்பது எப்படி?

இலை சுருட்டு புழு பாதிப்பிலிருந்து நெல் பயிரை பாதுகாப்பது குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விளக்கம் அளித்துள்ளார். மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது சம்பா நெற்பயிர்…

டிசம்பர் 17, 2024

மதுக்கூர் வட்டாரத்தில் மழை வெள்ளத்தால் பாதித்த பயிர்களை பட்டுக்கோட்டை எம்எல்ஏ ஆய்வு..!

மதுக்கூர் வட்டாரத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மதுக்கூர் வட்டாரத்தில் சம்பா நெல் பயிர் 4100…

டிசம்பர் 13, 2024

மதுக்கூர் வட்டாரத்தில் விவசாய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி..!

மதுக்கூர் வட்டாரம் மதுரபாசாணிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. மதுக்கூர் வட்டாரம் மதுரபாசானிபுரம் கிராமத்தில் நூறு…

டிசம்பர் 9, 2024