பயிர் எதுவானாலும் சரிங்க..பல நோய்களின் ஒரே பாதுகாவலன் சூடோமோனாஸ்தாங்க..!

எந்த பயிர் ஆனாலும் பல நோய் தாக்கங்களுக்கு பாகாப்பாக இருப்பது சூடோமோனாஸ். அதனால் விவசாயிகள் வாங்கி பயன்படுத்த மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

ஜூலை 7, 2025

அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகளுக்கு ஸ்கோப் சான்றிதழ் : எம்எல்ஏ அண்ணாதுரை வழங்கல்..!

அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுவிற்கு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்கோப் சான்றிதழ்களை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார். பாரம்பரிய வேளாண் வளர்ச்சி…

ஜூலை 5, 2025

விவசாயிகளுக்கு விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள் : எம்எல்ஏ அண்ணாதுரை வழங்கினார்..!

மதுக்கூர் வட்டாரம் காசாங்காடு விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள் போன்றவைகளை பட்டுக்கோட்டை சட்டமன்றஉறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார். தமிழக முதல்வர் இன்று…

ஜூலை 4, 2025

மன்னங்காடு கிராமத்தில் இயற்கை விவசாய பயிற்சி..!

மதுக்கூர் வட்டாரம் மன்னாங்காடு கிராமத்தில் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கதிட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்து முதல்நிலை புத்தூட்ட பயிற்சி பதிவு செய்த 125 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.…

ஜூலை 3, 2025

மதுக்கூர் வட்டார இளங்காடு விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி : சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்..!

மதுக்கூர் வட்டார இளங்காடு விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி நடந்தது. அந்த பயிற்சியில் நெல்லுக்கு பின் உளுந்து, கடலை, எள் சாகுபடி குறித்த தொழில்நுட்பபயிற்சி வழங்கப்பட்டது. மதுக்கூர்…

ஜூன் 13, 2025

மதுக்கூர் வட்டாரத்தில் 450 ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு : விவசாயிகளுக்கு மானிய உதவிகள்..!

மதுக்கூர் வட்டாரத்தில் 450 ஏக்கரில் குறுவை சாகுபடி 2025ம் ஆண்டுக்கான சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து அவர்…

ஜூன் 8, 2025

“மண்ணைக்காக்கும் உயிர் வேளாண்மை” இயற்கை விவசாயம் செய்ய வழிகாட்டும் நிகழ்ச்சி..!

இயற்கை சார்ந்த நிலையான விவசாய முறைகளை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் புதிய திட்டம் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் மதுக்கூர் வட்டார விவசாயிகளிடம் அறிமுகம் செய்யபபடவுள்ளது என்று…

ஜூன் 5, 2025

கிசான் கோஸ்திஸ் விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி..!

வேளாண் துணை இயக்குனர் மாலதி தலைமையில் மதுக்கூர் வட்டாரம் அண்டமி கிராமத்தில் கிசான் கோஸ்திஸ் .நிகழ்ச்சி நடந்தது. மதுக்கூர் வட்டாரம், அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ்…

மே 30, 2025

உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டம் : விவசாயிகளை தேடி வரும் சேவைகள்..!

வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டம் குறித்து வேளாண் துணை இயக்குனர் மாலதி விளக்கமளித்தார்.   வேளாண்மை…

மே 29, 2025

‘பயிர்கள் பூக்கும் காலங்களில் ஜிங்க்சல்பேட்டு அவசியம்ங்க’..! வேளாண் உதவி இயக்குனர் தகவல்..!

பயிரின் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவங்களில் முக்கிய பங்காற்றும் ஜிங்க்சல்பேட்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். தொடர்ந்துநெல் சாகுபடி செய்யும் வயல்களில்…

மே 20, 2025