கிசான் கோஸ்திஸ் விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி..!

வேளாண் துணை இயக்குனர் மாலதி தலைமையில் மதுக்கூர் வட்டாரம் அண்டமி கிராமத்தில் கிசான் கோஸ்திஸ் .நிகழ்ச்சி நடந்தது. மதுக்கூர் வட்டாரம், அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ்…

மே 30, 2025

உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டம் : விவசாயிகளை தேடி வரும் சேவைகள்..!

வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டம் குறித்து வேளாண் துணை இயக்குனர் மாலதி விளக்கமளித்தார்.   வேளாண்மை…

மே 29, 2025

‘பயிர்கள் பூக்கும் காலங்களில் ஜிங்க்சல்பேட்டு அவசியம்ங்க’..! வேளாண் உதவி இயக்குனர் தகவல்..!

பயிரின் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவங்களில் முக்கிய பங்காற்றும் ஜிங்க்சல்பேட்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். தொடர்ந்துநெல் சாகுபடி செய்யும் வயல்களில்…

மே 20, 2025

நிலையான உயிர் ஆற்றலுக்கு இயற்கை விவசாயமே சிறந்தது : வேளாண் துணை இயக்குனர் மாலதி..!

இயற்கை சார்ந்த நிலையான விவசாய முறைகளை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் புதிய திட்டம் குறித்து தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை…

மே 20, 2025

கெட்ட கொழுப்பை கரைக்கும் அதிசய நிலக்கடலை கிர்னார்5 ரகம்..! விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்..!

மனிதர்களுக்கு ஏற்படும் ரத்த அழுத்த நோய்களுக்கு காரணமான கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொழுப்புகளை சிறப்பாக குறைக்கும் ஒலியிக்ஆசிட் அதிக அளவில் உள்ள அதிசய நிலக்கடலை ரகம் கிர்னார்5…

மே 13, 2025

ஆலத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம்..!

மதுக்கூர் வட்டாரம், ஆலத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம். பட்டுக்கோட்டை வட்டத்திற்கான மக்கள் நேர்காணல் முகாம் இந்த ஆண்டு…

ஏப்ரல் 10, 2025

மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு நெல், உளுந்து சாகுபடிக்கு மானிய விலையில் இடுபொருட்கள்..! வாங்க..வாங்கிக்கோங்க..!

கீழக்குறிச்சியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் நெல் செயல்விளக்க இடு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கிய தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சாருமதி. தமிழ்நாடு நீர்…

மார்ச் 2, 2025