காட்டு நாயக்கர் சமூக போராட்டத்துக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..!
சோழவந்தான்: மதுரை பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்து…
சோழவந்தான்: மதுரை பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்து…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள டி.மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அழகுமுத்தாலம்மன், திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில்…
மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் அமைந்துள்ள பல்நோக்கு மருத்துவமனையில் புற்று நோய் துறையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி என்பவரை நோயாளியின் மகன்…
மதுரை: ”வான் கனவு மெய்ப்படும்”தொழில் முனைவோர் பயிற்சியினை நிறைவு செய்த மகளிருக்கு நவீன தையல் இயந்திரங்களை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல்…
மதுரை: நவம்பர் 14ம் தேதி முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்த நாளை குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். நாடுமுழுவதும் குழந்தைகளுக்கான சிறப்பு…
சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளய நாதர் விசாக நட்சத்திர சிவன் ஆலயத்தில்,பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நந்திகேஸ்வரர், நரசிம்மர், சனீஸ்வரலிங்கம் ,…
மதுரை: மதுரை மாவட்ட கோயில்களில், இம்மாதம் 15ம் தேதி வெள்ளிக்கிழமை ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும், ஐப்பசி பௌர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது…
சமயநல்லூர்: மதுரை பரவை அருகே பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆறாவது நாளாக மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உணவு சமைத்து உணவு வழங்கும்…
ஜி தொக்குக்காய் கராத்தே டூ இந்தியா சார்பாக தென்இந்திய அளவிலான ஓபன் கராத்தே போட்டி கோவை மாவட்டதில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலகளில்…
மதுரை : மதுரை,செல்லூர் கண்மாய் வலது புற கழுங்கிலிருந்து வைகை ஆறு வரை ரூ. 15.10 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் மூடி வாய்க்கால் அமைக்கும் பணிகளை,வணிகவரி மற்றும்…