மதுரை ஜெஜெ நகர் விநாயகர் கோயில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
மதுரை ,ஜெ. ஜெ. நகரில் அமைந்துள்ளது அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் நடராஜர் சிவகாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருக்கோவிலில் அமைந்துள்ள நடராஜர் மற்றும்…
மதுரை ,ஜெ. ஜெ. நகரில் அமைந்துள்ளது அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் நடராஜர் சிவகாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருக்கோவிலில் அமைந்துள்ள நடராஜர் மற்றும்…
விக்கிரமங்கலம் அருகே ஒச்சாண்டம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேசெல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடு முதலைக்குளம் ஊருக்கு கிழக்கே அமைந்துள்ள…
சோழவத்தான் : சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில், வாடிப்பட்டி, அலங்கா நல்லூர் ஒன்றியம், மற்றும் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல் லூர், பாலமேடு பேரூராட்சிகள் சமயநல்லூர் உள்ளிட்ட 10 ஊராட்சி…
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாலையில் குவிந்தனர். மதுரை விமான நிலைய அருகே உள்ள சின்ன உடைப்பு…
சோழவந்தான்: மதுரை பரவை அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்து…
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் நெகிழி பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் நடைபெற்ற திடீர் சோதனையில் 200 கிலோ நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தும், 31 ஆயிரம் அபராதம் விதித்தும்…
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள டி.மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அழகுமுத்தாலம்மன், திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில்…
பரவை அருகே பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு பத்தாவது நாளாக பள்ளியை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டம் செய்து வந்த நிலையில் 60 வயது மூதாட்டி ஒருவர்…
மதுரை அவனியா புரத்தில், வீரகுல அமரன் இயக்கம் சார்பில் மருது பாண்டியர்கள் வீரவணக்க தினம் மற்றும் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்…
மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டியில் அமைந்துள்ள பல்நோக்கு மருத்துவமனையில் புற்று நோய் துறையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி என்பவரை நோயாளியின் மகன்…