உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும்…
பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புகழ்பெற்ற…
மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காவலர்கள் உள்பட 48 பேர் காயமடைந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட…
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், சமத்துவ பொங்கல் திருவிழா( 2024) மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், பொங்கல்…
ரூ 4 கோடி மதிப்பு மிக்க இடத்தினை மதுரை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய பெண் மதுரை கிழக்கு கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளி யாக தரம்…
புத்தாண்டில் வைகை நதி உள்ளிட்ட நீர்நிலைகளை காக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டுமென ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு ராஜா கோவிந்தசாமி வலியுறுத்தினனார். மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம்…
அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளாதாக அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்தார். அலங்காநல்லூர் அருகே, கீழக்கரையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானத்தை வணிகவரித் துறை…
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தொடங்கியது.…
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் வாடிவாசல் வண்ணம் பூசும் பணியுடன் தொடங்கியது. மதுரை மாவட்டம், பாலமேட்டில் ஆண்டுதோறும் தைப் பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு போட்டி…
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவர், தமிழ் மாநில பொதுச்செயலாளர், முன்னாள் எம்எல்ஏ டாக்டர் பி.வி. கதிரவன் பிறந்தநாள் விழா செல்லம்பட்டியில் கொண்டாடப்பட்டது.…