இந்தி படித்தவர்களுக்கும் தமிழ்நாடு தான் வேலை கொடுத்து காப்பாற்றி வருகிறது: அமைச்சர் வேலு

வடநாட்டில் இந்தி படித்தவர்களுக்கும் வேலை இல்லை. தமிழ்நாடு தான் அவர்களையும் வேலை கொடுத்து காப்பாற்றி வருகிறது பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு உரையாற்றினார். திருவண்ணாமலை, வேட்டவலம் சாலை, திருவள்ளுவர்…

மார்ச் 17, 2025

அரசின் திட்டங்கள் மற்றும் பணிகளை விரைந்து செயல்படுத்துங்கள் :அமைச்சர் அறிவுறுத்தல்

அரசின் திட்டங்கள் மற்றும் பணிகளை எவ்வித தொய்வின்றி விரைந்து செயல்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அறிவுறுத்தினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில்…

மார்ச் 8, 2025

முதல்வர் பிறந்த தினத்தன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த அமைச்சர் வேலு

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினத்தன்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிறந்த 18 பெண் குழந்தைகள், 12 ஆண் குழந்தைகள் என மொத்தமாக 30 குழந்தைகளுக்கு தலா…

மார்ச் 8, 2025

கலசப்பாக்கம் அருகே புதிய காவல் நிலையம், திறந்து வைத்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த ஆதமங்கலம்புதூா் கிராமத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணை…

பிப்ரவரி 27, 2025

கோரிக்கை நாயகன்: கலசப்பாக்கம் எம்எல்ஏவிற்கு பட்டம் வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் கடலாடி காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.…

பிப்ரவரி 27, 2025

‘இங்கிருந்தும் தொடங்கலாம்’: ஆயிரம் வாசிப்பாளா்களை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சாா்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், ‘இங்கிருந்தும் தொடங்கலாம் -ஆயிரம்…

பிப்ரவரி 25, 2025

திருவண்ணாமலையில் பிரமாண்ட புத்தக திருவிழா, தொடங்கி வைத்த அமைச்சர்

திருவண்ணாமலையில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பார்வையிட்டார். புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய…

பிப்ரவரி 15, 2025

சாத்தனூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் : அமைச்சர் திறந்து வைத்தார்…!

சாத்தனூர் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீரை பொதுப்பணித்தறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே…

ஜனவரி 28, 2025

மலையடிவாரத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை: அமைச்சர் விளக்கம்

திருவண்ணாமலை மலையடிவாரத்தில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை. மேலும் திருவண்ணாமலை மலையடிவார வீடுகள் அகற்றப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏற்பாடுகள் செய்து…

ஜனவரி 26, 2025

மாடுகளுக்கு வண்ணம் பூசி மாட்டுப் பொங்கல் கொண்டாடிய அமைச்சர் வேலு

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தைத்திருநாளை போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் என தொடர்ந்து நான்கு நாட்களாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி…

ஜனவரி 16, 2025