புதிய கூட்ட அரங்கத்தில் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் எ.வ.வேலு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் போதுமான இடவசதியில்லை, எனவே, மனு அளிக்க வரும் பொதுமக்கள் கூட்ட அரங்கத்துக்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் போதுமான இடவசதியில்லை, எனவே, மனு அளிக்க வரும் பொதுமக்கள் கூட்ட அரங்கத்துக்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை…
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை கலைஞர்…
திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட மெய்யூா் ஊராட்சியில் ரூ.4 கோடியில் நவீன பன்னோக்கு அரங்கம் கட்டும் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு அடிக்கல் நாட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். ஊரக…
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரமான பரமனந்தல் முதல் மேல்பட்டு, புளியூா் ஜமுனாமரத்தூா் வழியாக அத்திப்பட்டு வரை 38 கி.மீ. தொலைவுக்கு ரூ.123 கோடி செலவில்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய மற்றும் விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்கும் பணியை திமுக நிா்வாகிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். இதுகுறித்து அமைச்சா்…
திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வருகிற டிச.26, 27 ஆகிய தேதிகளில் முதல்வா் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாா். அவருக்கு சிறப்பான வரவேற்பு…
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தை காணொலிக் காட்சி…
திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மலப்பாம்பாடி கிராமத்தில் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் 1.30 லட்சம் நிர்வாகிகள் அமரும் வகையில்…
திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா சாலையில் மறுசீரமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார்.…
திருவண்ணாமலை – அவலூா்பேட்டை இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, தொடங்கி வைத்தார்.…