மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா: திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை அருகே திருக்கோவிலூா் சாலையில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்காவை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த விழாவிற்கு பொதுப்பணித்துறை…

டிசம்பர் 6, 2025

108 ஆம்புலன்ஸ், பைக் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் திருக்காா்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக அவசர உதவி 108 ஆம்புலன்ஸ் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா். திருவண்ணாமலை…

டிசம்பர் 3, 2025

காா்த்திகை தீபத்திருவிழா: அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை காா்த்திகை தீபத்திருவிழாவையொட்டி அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு, ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.  இவ்வாண்டிற்கான…

டிசம்பர் 2, 2025

பக்தர்களின் வசதிக்காக புதிய கைபேசி செயலி: அறிமுகப்படுத்திய அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக புதிய கைபேசி செயலியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகப்படுத்தினார். மேலும் இக்கூட்டத்தில்…

நவம்பர் 29, 2025

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் நடைபெற்ற 72-ஆவது கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில், 24 ஆண்டுகளாக சிறந்த கூட்டுறவு சங்கமாக செயல்பட்டு வரும் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கத்துக்கு விருதை அமைச்சா்…

நவம்பர் 20, 2025

கார்த்திகை தீபத்திருவிழா, மலையேற பக்தர்களுக்கு அனுமதி உண்டா? அமைச்சர் விளக்கம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வருடத்திற்கான கார்த்திகை தீபத்…

நவம்பர் 19, 2025

ஏரிக் கால்வாய் தூா்வாரும் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட நல்லவன்பாளையம் சமுத்திரம் ஏரி நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,…

நவம்பர் 6, 2025

பனை விதைகள் நடும் பணி: தொடங்கிவைத்த அமைச்சா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீா்நிலைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பனை விதைகள், மரக்கன்றுகள் நடும் பணியை அரடாப்பட்டு ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதை நட்டு வைத்து பொதுப் பணிகள்,…

அக்டோபர் 25, 2025

மாநகராட்சிக்கு பேட்டரி வாகனங்களை வழங்கிய அமைச்சர் வேலு

திருவண்ணாமலை தூய்மை அருணைசார்பில், 10 பேட்டரி வாகனங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மாநகராட்சிக்கு வழங்கினார். பின்னர், மாட வீதியில் நடைபெறும் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

அக்டோபர் 13, 2025

அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு புதிய தீயணைப்பு கட்டிடம் திறப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த தீயணைப்பு நிலையத்திற்கு நிரந்திர கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தை திறந்து வைத்த…

அக்டோபர் 13, 2025