கிராமசபை கூட்டம்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு
திருவண்ணாமலை அடுத்த அழகானந்தல் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை…
திருவண்ணாமலை அடுத்த அழகானந்தல் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக கான்கிரீட் தளம் மற்றும் மாநகராட்சி சார்பாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை அமைச்சர்…
திருவண்ணாமலையில் 2025-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் அக்.2 முதல் அக்.5 வரையும், கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் 2025-26 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்கள்…
திருவண்ணாமலை வட்டம் எலிக்குத்தி கிராமத்தில் ரூ. 9.85 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடையும், பறையம்பட்டு கிராமத்தில் ரூ.13.16 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக்கடையும் என ரூ.23 இலட்சம்…
திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,723 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.155.74 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளையும், 16,683 உறுப்பினா்களுக்கு அடையாள அட்டையையும் அமைச்சா் எ.வ.வேலு…
நெடுஞ்சாலைத்துறை சார்பாக நபார்டு திட்டத்தின் கீழ் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கேவெறையூர் தண்டரை சாலையில் புதிய உயர்மட்ட பாலம் மற்றும் டி.வளசை-சு. வாளவெட்டி கிராமங்களை இணைக்கும் புதிய உயர்மட்ட…
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பகுதி பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களின் ஆய்வு கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கலந்துக்கொண்டு தேர்தல்…
ஊரக வளா்ச்சி துறை பொறியியல் சாா்நிலை பணித்தொகுதியில் சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம்…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தானியார் பகுதியில் நேற்று முன்தினம் பள்ளி வேன் கவிழ்ந்து 28க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 11 மாணவிகள் 5 மாணவர்கள்…