மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம்,

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க எரிவாயு சிலிண்டரும் இல்லை என்ற தலைப்பில் பாஜக அரசையும், அதன் கூட்டணியையும் கண்டித்து மதச்சாா்ப்பற்ற…

மார்ச் 16, 2026

கிரிவலப் பாதையில் புதிய ஒப்பனை அகம்: திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலைகிரிவலப்பாதையில் புதியதாக 3 ஒப்பனை அகம் ரூ.2.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை  பொது மக்கள் பயன்பாட்டிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு…

மார்ச் 16, 2026

புதிய பேருந்து நிலையம் ரயில் நிலையத்தை இணைக்க தானியங்கி படிக்கட்டுகள், பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் தானியங்கி நகரும் மின் படிக்ட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும்…

பிப்ரவரி 26, 2026

செங்கம் புறவழிச்சாலை திட்டப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ. வேலு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.99 கோடியில் புறவழிச்சாலைத் திட்டப் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு தொடங்கிவைத்தாா். செங்கம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான…

பிப்ரவரி 12, 2026

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் எ.வ.வேலு

தமிழக முதல்வா் ஸ்டாலின், திண்டிவனத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்…

பிப்ரவரி 5, 2026

சாத்தனூா் அணையிலிருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலையை அடுத்த தண்டராம்பட்டு சாத்தனூா் அணையில் இருந்து விவசாய பாசனத்துக்காக அமைச்சா் எ.வ.வேலு தண்ணீா் திறந்துவைத்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணையின்…

பிப்ரவரி 1, 2026

பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் பொங்கல் விழா

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஒன்றியம், சே.கூடலூா் தந்தை பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவப் பொங்கல் விழா  நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு…

ஜனவரி 17, 2026

தூய்மை அருணை காவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் உள்ள கலைஞா் திடலில் தூய்மை அருணையின் ஒருங்கிணைப்பாளா்கள், தூய்மைக் காவலா்கள் என 1200-க்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம்…

ஜனவரி 15, 2026

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாநகராட்சி, திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் எ.வ.வேலு  தொடங்கிவைத்தாா். இந்நிகழ்வில் சட்டப்பேரவை துணைத் தலைவா்…

ஜனவரி 14, 2026

தமிழகத்திலேயே அதிக தூரம் நெடுஞ்சாலைகள் நாமக்கல் மாவட்டத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

திமுக ஆட்சியில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில், நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக அளவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். நாமக்கல் நகரில்…

ஜனவரி 7, 2026