திருவண்ணாமலை மாநகர வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். நூற்றாண்டு பெருமை கண்ட திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம்…

ஜூலை 10, 2025

ஆரணி பட்டு ஜவுளி பூங்கா அடிக்கல் நாட்டு விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெரியண்ணநல்லூர் கிராமத்தில் கைத்தறி துறை சார்பில் ரூ.44.69 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு கைத்தறி பட்டுப் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு…

ஜூலை 8, 2025

அண்ணாமலையார் மாட வீதி சாலை பணிகள்: அமைச்சா் வேலு ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில், 2-ஆவது கட்டமாக ரூ.15 கோடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை,…

ஜூன் 24, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிற்றுந்து சேவையை தொடங்கிவைத்த அமைச்சா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் புதிய வழித்தடங்களில்…

ஜூன் 17, 2025

அண்ணாமலையார் மாட வீதி சாலை பணிகள் ஜூலை மாதத்திற்குள் நிறைவு பெறும்: அமைச்சர் வேலு

அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.…

ஜூன் 6, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கிய அமைச்சர்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல்…

மே 29, 2025

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா்…

மே 29, 2025

மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு

நெடுஞ்சாலை துறை சார்பாக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணிகள் குறித்து…

மே 21, 2025

ரூ 15.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்த அமைச்சர் எ.வ. வேலு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் முதல் கீழ்தாமரைப்பாக்கம் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ 15.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்தை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை…

ஏப்ரல் 13, 2025

ஆங்கிலம் படித்தால் டாலர்களில் சம்பளம், இந்தி படித்தால் எடுபிடி வேலை: அமைச்சர் எ.வ. வேலு

ஆங்கிலம் படித்தவன் மேல்நாடுகளில் டாலர்களின் பணம் குவிக்கிறான். இந்தி படித்த வட மாநில தொழிலாளர்களும் கொத்தனார் வேலை தான் செய்கிறார்கள். எனவே தமிழகத்திற்கு இரு மொழிக் கொள்கையை போதுமென உத்திரமேரூர்…

ஏப்ரல் 11, 2025