நாமக்கல் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு
நாமக்கல் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி முதல் நடைபெற உள்ள கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமில், மொத்தம் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு…
நாமக்கல் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி முதல் நடைபெற உள்ள கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமில், மொத்தம் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு…
நாமக்கல் மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விருப்பமுள்ளவர்கள், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி போட்டி நடத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார்.…
நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் ஆன்லைன் பேங்கிங் வசதியை, தமிழக அரசின் முதன்மை செயலாளர் துவக்கி வைத்தார். சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் இருந்து,…
பி.எம்.கிசான் நிதி உதவி பெறும், விவசாயிகள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால்தான் அடுத்த தவனை நிதி உதவி பெற முடியும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.…
நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், சத்துணவு திட்டப்பிரிவில், தற்காலிக கம்ப்யூட்டர் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.…
ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி, தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின்…
நாமக்கல்லில் வருகிற 30ம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…