நாமக்கல்லில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார்.…









