பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய அரசியல் கட்சி முகவர்கள் ஒத்துழைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய, அரசியல் கட்சி முகவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர்  வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் …

ஆகஸ்ட் 19, 2025

அரசு ஊக்கத்தொகையுடன் கனரக வாகன டிரைவிங் பயிற்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தமிழக அரசின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம், அரசு ஊக்கத்தொகையுடன், கனரக வாகனங்கள் டிரைவிங் பயிற்சியை மாவட்ட ஆட்சியர்  துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகில்,…

ஆகஸ்ட் 19, 2025

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைத்திட மகளிர் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுதானிய உணவகம் அமைத்திட மகளிர் குழுவினர் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர்  துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு…

ஆகஸ்ட் 19, 2025

கூட்டுறவுத்துறை பணியாளர் தேர்வுக்கு 20ம் தேதி இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்

கூட்டுறவுத்துறை பணியாளர் தேர்வுக்கு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் 20ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்கா…

ஆகஸ்ட் 18, 2025

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்று பரிசு பெற விவசாயிகளுக்கு அழைப்பு

மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பரிசு பெறலாம் என மாவட்ட ஆட்சியர்அறிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா…

ஆகஸ்ட் 17, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 79வது சுதந்திர தின விழா கோலாகலம்

நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட…

ஆகஸ்ட் 15, 2025

நாமக்கல்லில் நாளை 8 தாலுகாக்களில் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுக்காக்களில் நாளை ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியூர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஆகஸ்ட் 8, 2025

நாமக்கல்லில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

நாமக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்…

ஆகஸ்ட் 5, 2025

விமானப்படையில், அக்னிவீர் திட்டத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமானப்படையில், அக்னிவீர் திட்டத்தில் திட்ட ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல்…

ஆகஸ்ட் 5, 2025

லத்துவாடியில் ரூ. 90 கோடி மதிப்பில் கட்டப்படும் நவீன ஆவின் பால் பண்ணை: ஆட்சியர் ஆய்வு

நாமக்கல் அருகே லத்துவாடியில் ரூ. 90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன ஆவின் பால் பண்ணையை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல்…

ஆகஸ்ட் 1, 2025