அரசு மருத்துவக் கல்லூரியில் கண் தான இருவார விழா: ஆட்சியர் பங்கேற்பு

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற தேசிய கண் தான இருவார நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர்  கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில், மாவட்ட…

செப்டம்பர் 9, 2025

மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.…

செப்டம்பர் 8, 2025

போலீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: வரும் 9ம் தேதி நாமக்கல்லில் துவக்கம்

டிஎன்பிஎஸ்சி சீருடைப்பணியாளர் தேர்வில், காவலர் பணிக்கான தேர்வுக்கு, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில், வருகிற 9ம் தேதி இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இது குறித்து…

செப்டம்பர் 7, 2025

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை அணைப்பாளையத்தில் அமைப்பதால் மக்களுக்கு பாதிப்பில்லை: பணிகளை தொடர கலெக்டர் உத்தரவு

அணைப்பாளையத்தில், ராசிபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையம்  அமைப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை, எனவே கட்டுமானப்பணிகளை தொடரலாம் என மாவட்ட  ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட…

செப்டம்பர் 5, 2025

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 6.50 லட்சம் இழப்பீடு: கலெக்டர் வழங்கினார்

திருச்செங்கோடு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 6.50 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். திருச்செங்கோடு தாலுகா,…

செப்டம்பர் 4, 2025

மண்டல அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான வாள் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்

நாமக்கல்லில், கோவை மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பை வாள் விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ,…

செப்டம்பர் 3, 2025

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வரும் 9, 10ல் ஆட்சிமொழி கருத்தரங்கம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வரும் 9, 10ம் தேதி நாமக்கல்லில் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 5ம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வருகிற…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் வருவாய் கோட்டத்தில் 20,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது: எம்.பி. தகவல்

நாமக்கல் வருவாய் கோட்டத்தில், தமிழக அரசு மூலம் 20 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார், எம்.பி. கூறினார். நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன்பட்டியில், வருவாய் மற்றும் பேரிடர்…

செப்டம்பர் 1, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று…

செப்டம்பர் 1, 2025