நாமக்கல்லில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: டென்னிஸ் போட்டியில் கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகளில், அரசு அலுவலர்கள் பிரிவு டென்னிஸ் போட்டியில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கலந்துகொண்டு விளையாடினார். இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள்,…

ஆகஸ்ட் 31, 2025

மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற விவசாயிக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு

மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டியில் 2ஆம் இடம் பெற்ற சமயசங்கிலி கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயிக்கு ரூ. 1.50 லட்சம் பரிசுத்தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.…

ஆகஸ்ட் 30, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட முத்திரைக் கட்டண தனி வட்டாட்சியர் திருமுருகன்,…

ஆகஸ்ட் 26, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

ஆகஸ்ட் 25, 2025

கொல்லிமலையில் தாயுமானவர் திட்டத்தில் பயன்பெற கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்

தாயுமானவர் திட்டத்தின்கீழ் பயன்பெற, கொல்லிமலையில் உள்ள கால்நடை வளர்ப்போரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வரின்…

ஆகஸ்ட் 25, 2025

போதைப்பொருள் தடுப்பு பிரச்சாரத்தில் முதலிடம்: நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு கலெக்டர் பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார். தமிழக அரசின்…

ஆகஸ்ட் 21, 2025

நாமக்கல்லில் 28ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஆகஸ்ட் 20, 2025

ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் 4 லட்சம் மீன் குஞ்சுகள்: ஆட்சியர் தகவல்

பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் காவிரி ஆற்றில் நாட்டின மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து…

ஆகஸ்ட் 20, 2025

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய அரசியல் கட்சி முகவர்கள் ஒத்துழைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய, அரசியல் கட்சி முகவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர்  வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் …

ஆகஸ்ட் 19, 2025

அரசு ஊக்கத்தொகையுடன் கனரக வாகன டிரைவிங் பயிற்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தமிழக அரசின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம், அரசு ஊக்கத்தொகையுடன், கனரக வாகனங்கள் டிரைவிங் பயிற்சியை மாவட்ட ஆட்சியர்  துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகில்,…

ஆகஸ்ட் 19, 2025