நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் குரூப் 2 தேர்வுக்கான மாதிரி தேர்வு இன்று துவக்கம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில், குரூப் 2, 2ஏ போட்டித்தேர்வுக்கான மாதிரித் தேர்வு இன்று துவங்குகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள…

ஜூலை 21, 2025

நாமக்கல்லில் இயற்கை வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி துவக்கி வைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நாமக்கல் மாநகராட்சி திருமண…

ஜூலை 19, 2025

மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி நிதி ரூ.10.91 லட்சம் வழங்கல்

மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்காக  32 பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட, ரூ. 10.91 லட்சம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…

ஜூலை 19, 2025

வேளாண் பொறியியல் துறை சார்பில் 29ம் தேதி நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி வருகிற 29ம் தேதி பாச்சல் தனியார் கல்லூரியில் நøடெபறுகிறது. இது குறித்து,…

ஜூலை 17, 2025

நாமக்கல்லில் 18ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்ல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் 18ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஜூலை 16, 2025

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்

நாமக்கல்லில் நடைபெற்ற உலக மக்கள்தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். ஆண்டு தோறும், குடும்ப நலத்துறை சார்பில், ஜூலை, 11ம் தேதி, உலக மக்கள்…

ஜூலை 15, 2025

தெருநாய் கடித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கல்..!

நாமக்கல்: தெருநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு, ரூ. 2.40 லட்சம் இழப்பீட்டுத்தொகை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நøடெபற்றது.…

ஜூலை 14, 2025

கொல்லிமலையில் கள்ளச்சாராயம் : நாமக்கல் போலீஸ் எஸ்.பி. தொடர் ஆய்வு..!

நாமக்கல் : நாமக்கல் போலீஸ் எஸ்.பி. கொல்லிமலைப் பகுதியில், கள்ளச்சாராயம் குறித்து நேரடி தொடர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், கொல்லிலமலையில் முள்ளுக்குறிச்சி முதல்…

ஜூலை 13, 2025

நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு : 30,864 பேர் பங்கேற்பு: 5,572 பேர் ஆப்சென்ட்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 124 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி. குரூப் 4 தேர்வில், 30,864 பேர் பங்கேற்றனர். 5,572 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர்…

ஜூலை 12, 2025

புத்த, சமண மற்றும் சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: புத்த, சமன மற்றும் சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூலை 11, 2025