தமிழக அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் தூதுவர்களாக செயல்படுங்கள் : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு..!

நாமக்கல் : தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள், அரசு திட்டங்களை மக்களிடையே கொண்ட சேர்க்கும் தூதுவர்களாக செயல்பட வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்…

ஜூலை 10, 2025

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் பொதுமக்கள் 599 கோரிக்கை மனுக்கள்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் துர்காமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று…

ஜூலை 7, 2025

அரசு மகளிர் கல்லூரி முதலாண்டு மாணவிகளுக்கு ஓரியண்டேஷன் பயிற்சி துவக்கம்: கலெக்டர் பங்கேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாண்டு மாணவிகளுக்கான ஒருவார கால அறிமுகப் பயிற்சி (ஓரியண்டேஷன் புரோகிராம்) துவக்க விழா நடைபெற்றது.…

ஜூலை 5, 2025

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள, பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் அனுமதி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கடந்த…

ஜூலை 4, 2025

கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக்கோரி நாமக்கல் கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி..!

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் ஆபீசில், கந்து வட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக்கோரி, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் அருகே உள்ள, வேட்டாம்பாடியை சேர்ந்தவர்…

ஜூலை 2, 2025

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்சியர் துர்காமூர்த்தி திடீர் விசிட் செய்து…

ஜூலை 1, 2025

அச்சிடப்பட்ட பேப்பர்களில் உணவு பொருட்கள் வழங்கக் கூடாது: நாமக்கல் கலெக்டர் உத்தரவு

ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் அச்சிடப்பட்ட பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் வழங்கக் கூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் கலெக்டர்…

ஜூலை 1, 2025

மோகனூர் சர்க்கரை ஆலையில் விரைவில் கரும்பு அரவை துவக்கம்: கரும்பு பதிவு செய்ய அழைப்பு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான அரவை பருவம் விரைவில் துவங்க உள்ளதால், விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ள கரும்பை, ஆலையில் பதிவு செய்து பயன்பெறலாம்.…

ஜூலை 1, 2025

கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான நிலம் தனியார் தோல் தொழிற்சாலைக்கு தாரை வார்ப்பு: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பகீர் தகவல்

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான 175 ஏக்கர் நிலத்தை, தனியார் தோல் தொழிற்சாலைக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாய சங்க செயலாளர் பகீர்…

ஜூன் 27, 2025