நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில்…







