தனியார் கல் குவாரியை மூடக்கோரி போராட்டம் நடத்தியபொதுமக்கள் கைது: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

அக்கலாம்பட்டி கல் குவாரியை மூடக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்ததால், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு…

மே 29, 2026

சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கைகளைக் கட்டி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

மோகனூர் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கைகளைக் கட்டிக்கொண்டு, விவசாயிகள் நூதன முறையில், கவன ஈர்ப்பு…

அக்டோபர் 3, 2025

பெண் விஏஓ மீது தாக்குதல் நடத்திய நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

முறைகேடாக மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட பெண் வி.ஏ.ஓ.,வை, வீடு புகுந்து தாக்கிய நபரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யக்கோரி விஏஓக்கள் சங்கத்தினர், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு…

ஆகஸ்ட் 20, 2025