25ம் தேதி மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 25ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில்…

ஜூலை 22, 2025

வேளாண் பொறியியல் துறை சார்பில் 29ம் தேதி நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் நவீன வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி வருகிற 29ம் தேதி பாச்சல் தனியார் கல்லூரியில் நøடெபறுகிறது. இது குறித்து,…

ஜூலை 17, 2025

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை, சிறைச்சாலை அமைக்க எதிர்ப்பு..!

நாமக்கல் : நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், ஒருங்கிணைந்த சிறைச்சாலை மற்றும் தனியார் தோல் தொழிற்சாலை அமைக்கக் கூடாது என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை…

ஜூலை 14, 2025

காவிரி, திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல்: மேட்டூர் அணை காவிரி உபரி நீரை, சபங்கா, திருமணி முத்தாறில் இணைக்க கோரி நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்திற்கு…

ஜூலை 14, 2025

நாமக்கல்லில் 27ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்..!

நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 27ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி நடைபெற உள்ளது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல்…

ஜூன் 20, 2025

விவசாய பயிர் கடன் உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

நாமக்கல்: தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, உழவர்…

ஜூன் 12, 2025

மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு..!

நாமக்கல்: மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கலெக்டரை தலைவராகக்…

ஜூன் 9, 2025

விஜயமங்கலத்தில் 11ம் தேதி விவசாய கண்காட்சி : விவசாயிகளுக்கு நாமக்கல் கலெக்டர் அழைப்பு..!

நாமக்கல் : விஜயமங்கலத்தில் 11ம் தேதி துவங்க உள்ள விவசாய கண்காட்சிக்கு, வேளாண்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் அழைத்துச்செல்லப்பட உள்ளனர். இது குறித்து, நாமக்கல் கலெக்டர்…

ஜூன் 9, 2025

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6,000 வழங்க வலியுறுத்தி மோகனூர் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் : கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6,000 விலை வழங்கக்கோரி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உழவர் பெருந்தலைவர்…

டிசம்பர் 31, 2024