சிப்காட் திட்டம் கைவிடப்படும் : இபிஎஸ் உறுதி..!
நாமக்கல்: நாமக்கல் அருகே விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அமைக்கப்படும் சிப்காட் திட்டம், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கைவிடப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உறுதி கூறினார்.…
நாமக்கல்: நாமக்கல் அருகே விவசாயிகள், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அமைக்கப்படும் சிப்காட் திட்டம், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கைவிடப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உறுதி கூறினார்.…
நாமக்கல்: நாமக்கல் பில்டர்ஸ் அசோசியேசஷன் ஆஃப் இந்திய மையத்தின் சார்பில், இலவச மருத்துவ முகாம் வேலகவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கான்ட்ராக்டர் பேரரசு முன்னிலை வகித்தார். பில்டர்ஸ்…
நாமக்கல் : கறவை மாடுகளை மடி நோயிலிருந்து காப்பது எப்படி என்பது குறித்த இலவச பயிற்சி, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இது குறித்து,…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ரத்த மையங்களின் மூலமாக 2024 ஆம் ஆண்டில் 8,850 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். சர்வதேச ரத்த…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 125.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட…
நாமக்கல்: கூட்டுறவு வங்கிகளில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் சிறப்பு திட்டத்திற்கு செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து…
நாமக்கல்: மணியனூர் கிராமத்தில் நடைபெற்ற, கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு கோர்ட்டில் ஆயுள் தண்டைன விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகில் உள்ள மணியனூர் கிராமத்தை…
நாமக்கல் : ஆடி அமாவாசையை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில், ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினார்கள். ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைவுகூறும்…
நாமக்கல்: தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துவங்க அனுமதி அளித்த இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரை, ராஜேஷ்குமார் எம்.பி., நேரில்…
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், சுகாதாரத்துறையில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…