சாலை விபத்து ஏற்பட்டால் லாரிகளை நிறுத்தும் உத்தரவை வாபஸ் பெற வேண்டும் : மாநில லாரி சம்மேளனம் கோரிக்கை..!

நாமக்கல்: சாலை விபத்து ஏற்பட்டால் லாரிகளை 100 நாட்கள் நிறுத்தி வைக்கும் உத்தரவை, வாபஸ் பெற வேண்டும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.…

ஜூன் 21, 2025

தமிழகத்தில் 5 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்திய 56 பேர் குண்டர் சட்டத்தில் கைது : ஐஜி தகவல்..!

நாமக்கல்: தமிழகத்தில் கடந்த, 5 மாதங்களில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட, 56 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 878 டன்…

ஜூன் 21, 2025

முருகபக்தர்கள் மாநாட்டிற்கு செல்லும் பாஜவினர் ஆஞ்சநேயர் கோயிலில் வேலுடன் வந்து வழிபாடு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட பாஜவினர், வேலுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு, மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். மதுரையில் முருக…

ஜூன் 21, 2025

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு கூட்டம்: எம்.பி., பங்கேற்பு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு கூட்டத்தின் அதன் தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., கலந்துகொண்டார். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இரண்டாக…

ஜூன் 21, 2025

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா..!

நாமக்கல்: நாமக்கல், நேஷனல் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாமக்கல் நேஷனல்…

ஜூன் 21, 2025

நாமக்கல்லில் 27ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்..!

நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 27ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி நடைபெற உள்ளது. நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல்…

ஜூன் 20, 2025

இந்தியாவில் முதன்முறையாக ஓடும் ரயிலில் மாணவர்களுக்கு போட்டிகள் :அமைச்சர் துவக்கி வைத்தார்..!

நாமக்கல் : இந்தியாவில் முதன்முறையாக நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து, வந்தே பாரத் ரயிலில் பெங்களுருக்கு 250 இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மேற்கொண்ட ஹேக்கத்தான் பயணத்தை, ஆதிதிராவிடர்…

ஜூன் 20, 2025

பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆட்டோ, டாக்சி வாங்கிட ரூ. 1 லட்சம் மானிய உதவி..!

நாமக்கல்: டிரைவிங் தெரிந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள், ஆட்டோ, டாக்டசி வாங்குவதற்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து…

ஜூன் 19, 2025

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பிற்கான பயிற்சி முகாம்: கலெக்டர் பங்கேற்பு..!

நாமக்கல்: தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுப்பதற்காக முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பட்டு பயிற்சி நாமக்கல்லில் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து…

ஜூன் 19, 2025

நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் வசதி: எம்.பி., துவக்கம்..!

நாமக்கல்: நாமக்கல்லி நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடங்களில், அரசு டவுன் பஸ் வசதியை ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் மாநகராட்சி, பழைய பஸ் நிலையத்தில், நீட்டிக்கப்பட்ட…

ஜூன் 19, 2025