தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துவக்கம் : எம்.பி., நன்றி..!

நாமக்கல்: தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்குப்பிறகு, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துவங்க அனுமதி அளித்த இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னரை, ராஜேஷ்குமார் எம்.பி., நேரில்…

ஜூலை 24, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறும் விண்ணப்பம் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்: எம்.பி., தகவல்..!

நாமக்கல் : ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, ராஜ்யசபா எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார். தமிழகம் முழுவதும், உங்களுடன் ஸ்டாலின்…

ஜூலை 15, 2025

தமிழக அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் தூதுவர்களாக செயல்படுங்கள் : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு..!

நாமக்கல் : தமிழக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள், அரசு திட்டங்களை மக்களிடையே கொண்ட சேர்க்கும் தூதுவர்களாக செயல்பட வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்…

ஜூலை 10, 2025

நாளை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்..!

நாமக்கல் : நாமக்கல் கிழக்கு மாவட்ட திமு.க, அவசர செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள…

ஜூலை 5, 2025

நாமக்கல்லில் 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் வீடியோ கான்பரன்சில் முதல்வர் துவக்கி வைப்பு..!

நாமக்கல்: நாமக்கல்லில் 2 இடங்களில் நகர்ப்புற ஆரம்பு சுகாதார நிலையங்களை தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற…

ஜூலை 3, 2025

நாமக்கல் அவுட்டர் ரிங் ரோட்டில் ரூ. 70 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவக்கம்..!

நாமக்கல்: நாமக்கல் அவுட்டர் ரிங் ரோட்டில் ரூ. 70 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் துவக்க விழா நடைபெற்றது. கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார்.…

ஜூலை 2, 2025

புதிய உறுப்பினர் சேர்க்கையில் திமுக நிர்வாகிகள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் : எம்.பி.,..!

நாமக்கல்: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து ஓரணியில் தமிழகம் திட்டத்தின் கீழ், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ப்பதில், கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும்…

ஜூன் 30, 2025

நாமக்கல்லில் நவீன ஆவின் பால் பண்ணை இயந்திரம் : அமைச்சர் துவக்கிவைப்பு..!

நாமக்கல் : நாமக்கல்லில் ரூ. 90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும், அதிநவீன ஆவின் பால் பதன ஆலைக்கான இயந்திரங்கள் நிறுவும் பணியை, அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி…

ஜூன் 28, 2025

நாமக்கல்லில் திருநங்கைகள் தின விழா ராஜேஷ்குமார், எம்.பி., பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற திருநங்கைகள் தின விழாவில், ராஜேஷ்குமார் எம்.பி. கலந்துகொண்டு சாதனை படைத்த திருநங்கைகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். நாமக்கல் மாவட்ட,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை…

ஜூன் 24, 2025

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு கூட்டம்: எம்.பி., பங்கேற்பு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு கூட்டத்தின் அதன் தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., கலந்துகொண்டார். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இரண்டாக…

ஜூன் 21, 2025