சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ இந்த ஆண்டு முதல் செயல்படும் : எம்.பி. தகவல்..!
நாமக்கல் : சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையம் இந்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார். இது குறித்து, ராஜ்யசபா எம்.பி.…
நாமக்கல் : சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையம் இந்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார். இது குறித்து, ராஜ்யசபா எம்.பி.…
நாமக்கல்: நாமக்கல் நகரில் இருந்து 6 வழித்தடங்களில் பெண்களுக்கான கூடுதல் இலவச டவுன் பஸ் வசதியை, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் நகரில் உள்ள…
நாமக்கல்: விவசாயிகள் நிலக்கடலை விதைகளை பரிசோதனை செய்து விதைப்பு செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, நாமக்கல் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள்…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
நாமக்கல் மாவட்டத்தில், மேலும் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம்…
நாமக்கல் : நாமக்கல் அருகே, முன்னால் சென்ற லாரி மீது சரக்கு ஆட்டோ மோதியதால் ஏற்பட்டு விபத்தில், ஆட்டோவில் வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி…
நாமக்கல் : ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, வரும் 30ம் தேதி, நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை அலங்காரம் மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெற…
நாமக்கல்: தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருதுபெற தகுதியானவர்கள் வரும் 15ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். சமுதாய நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும்,…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு வருகிற 16ம் தேதி கோமாரிநோய் தடுப்பூசிப்பணி துவங்க உள்ளது. மொத்தம் 2.98 லட்சம் கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி போடப்பட உள்ளது. இது குறித்து…
நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகம்…