திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள் : முன்னாள் அமைச்சர் தங்கமணி..!

நாமக்கல் : திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள், இந்த தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார். நாமக்கல் லோக்சபா…

மார்ச் 28, 2024

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே ஓட்டுப்போட வாய்ப்பு : கலெக்டர்..!

நாமக்கல்: 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியோ தபால் ஓட்டுப் போடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா…

மார்ச் 19, 2024

தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் : நாமக்கல் கலெக்டர்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அனைவரும் அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து…

மார்ச் 17, 2024

நாமக்கல் மாவட்டத்தில் தயார் நிலையில் 42 தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் : கலெக்டர் ஆய்வு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 192 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அலுவலர்கள் கூட்டம், கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர்…

மார்ச் 17, 2024

பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை :  நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம்..!

நாமக்கல்: உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் மாசி பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் கோட்டை…

மார்ச் 17, 2024

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் புதிய பஸ் ஸ்டாப்: எம்.பி. அடிக்கல் நாட்டினார்..!

நாமக்கல், மார்ச் 15- நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில், ரூ. 13.55 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாப் அமைப்பதற்கு ராஜ்யசபாம் எம்.பி. ராஜேஷ்குமார் அடிக்கல்…

மார்ச் 15, 2024

பாஜக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் பேட்டி..!

நாமக்கல்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியப் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடையும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ்…

மார்ச் 15, 2024

நாமக்கல்லை சேர்ந்த புத்தக ஆசிரியருக்கு தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது..!

நாமக்கல் : எய்ட்ஸ் விழிப்புணர்வு புத்தகம் எழுதிய நாமக்கல்லைச் சேர்ந்த பரணிராஜாவிற்கு, தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரில், பார்க் ரோட்டில்…

மார்ச் 14, 2024

வீசானம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் வயல் தின விழா..!

நாமக்கல்: வீசானம் கிராமத்தில், வேளாண்மைத் துணையின் சார்பில் வயல் தின விழா நடைபெற்றது. நாமக்கல் தாலுகா, வீசாணம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படும், அட்மா திட்டத்தின் கீழ்…

மார்ச் 14, 2024

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி புதிய அலுவலகம் : 13ம் தேதி துவக்க விழா..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் புதிய அலுவலகம் துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. சேலம்…

மார்ச் 11, 2024