பெங்களூரில் இருந்து நாமக்கல் வழியாக மதுரைக்கு வந்தே பாரத் ரயில் : அமைச்சர் தகவல்..!

நாமக்கல்: நாமக்கல் வழியாக பெங்களூரில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார். நாமக்கல் லோக்சபா தொகுதி பா.ஜ.,…

மார்ச் 11, 2024

மோகனூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் ரேக்ளா போட்டி : ராஜேஷ்குமார் எம்.பி. பரிசு வழங்கல்..!

நாமக்கல்: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மோகனூரில் நடைபெற்ற குதிரை ரேக்ளா போட்டியில், உறையூர் குதிரை முதல் பரிசை வென்றது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,…

மார்ச் 11, 2024

கொல்லிமலையில் முதியோருக்காக மொபைல் மெடிக்கேர் வாகனம்: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

கொல்லிமலையில், முதியோருக்கு மருத்துவ சேவை அளிப்பதற்காக, மொபைல் மெடிக்கேர் வாகனத்தை, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி துவக்கி வைத்தார்.கொல்லிமலையில் முதியோர்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதற்காக, மொபைல் மெடிக்கேர் வாகனம்…

மார்ச் 10, 2024

உலக மகளிர் தினத்தன்று கோரிக்கையை வலியுறுத்தி பெண் பஞ்சாயத்து தலைவர் உள்ளிருப்பு போராட்டம்..!

மோகனூர்: கோரிக்கையை வலியுறுத்தி, உலக மகளிர் தினத்தன்று, பெண் பஞ்சாயத்து தலைவர், 5 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மோகனூரில் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம்,…

மார்ச் 9, 2024

நாமக்கல் அரசு கல்லூரியில் மகளிர் தின விழா, விழிப்புணர்வு மனித சங்கிலி..!

நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், பெண்கள் உரிமை மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.…

மார்ச் 9, 2024

கொல்லிமலை வனப்பகுதியில் தீ விபத்து: மரங்கள் எரிந்து சேதம்..!

நாமக்கல்: கொல்லிமலை வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமானது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் கொல்லிமலை அமைந்துள்ளது. மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமான…

மார்ச் 9, 2024

நாமக்கல்லில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்..!

நாமக்கல்: நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் பெண் தொழிலாளர்கள், சர்வதேச மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினார்கள். நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பிரிவில் மொத்தம் 29 வாகனங்கள்…

மார்ச் 9, 2024

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 தாலுகாக்களில் ரேசன் கார்டு குறைதீர் முகாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நாளை 8 தாலுகாக்களில் ரேசன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பொது…

மார்ச் 8, 2024

பல்லடத்தில் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்:நாமக்கல் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம்

பல்லடத்தில் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவத்துக்கு  நாமக்கல் மாவட்ட பத்திரிக்கையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:திருப்பூர் மாவட்டம்,…

ஜனவரி 25, 2024