திருச்செங்செங்கோட்டில் 22ம் தேதி மாவட்ட அளவிலான செஸ் போட்டி..!
நாமக்கல் : திருச்செங்கோட்டில் வருகிற 22ம் தேதி, நாமக்கல் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெறுகிறது. திருச்செங்கோடு ஜே.பி ஆனந்த் செஸ் அகாடமி நடத்தும் 3-வது மாவட்ட…
நாமக்கல் : திருச்செங்கோட்டில் வருகிற 22ம் தேதி, நாமக்கல் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெறுகிறது. திருச்செங்கோடு ஜே.பி ஆனந்த் செஸ் அகாடமி நடத்தும் 3-வது மாவட்ட…
நாமக்கல்: பழங்குடியினர் நல பள்ளிகளில் அரையாண்டுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கு புதிய முறையை ரத்து செய்து, வழக்கம்போல் சம்மந்தப்பட்ட பள்ளிகளிலேயே திருத்த வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் சங்கம்,…
நாமக்கல் : மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின்மூலம், அரசு ஆஸ்பத்திரிகளில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி மற்றம் கெட்டிமேடு பகுதியில் வருகிற 10ம் தேதி மின்சார நிறுத்தம்அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில், விளையாட்டு வீரர்களுக்கு சாம்பியன்ஸ் கிட் தொகுப்புகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்…
நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, மோகனூர் கிழக்கு ஒன்றியம், மோகனூர் டவுன் பஞ்சாயத்தில், கடந்த 2024 மார்ச் மாதத்திற்கு பிறகு மறைந்த 102 திமுக உறுப்பினர்களுக்கு நினைவேந்தல்…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
நாமக்கல் : கந்தம்பாளையம் அருகே நாட்டுக்கோழிப்பண்ணையில் தீப்பிடித்து 2 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன. நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (58). இவருக்கு…
நாமக்கல் : காந்தி, நேரு பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 17ம் தேதி நாமக்கல்லில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. இது குறித்து, கலெக்டர் உமா…