தனியார் பஸ் மோதி மேட்டார் பைக்கில் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!
நாமக்கல் : திருச்செங்கோடு அருகே, தனியார் பஸ் மோதியதால், மோட்டார் பைக்கில் சென்ற, தனியார் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே,…
நாமக்கல் : திருச்செங்கோடு அருகே, தனியார் பஸ் மோதியதால், மோட்டார் பைக்கில் சென்ற, தனியார் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே,…
நாமக்கல்: திருச்செங்கோட்டில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் உமா கலந்துகொண்டு 2,807 பயனாளிகளுக்கு ரூ.7.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு…
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை, ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார். ஐ.நா. சபை 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு…
நாமக்கல் : சேந்தமங்கலம் அருகே ஏரி நிரம்பி வழிந்து வீணாகும் நீரைத் தடுத்து, சின்ன ஏரிக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு வேண்டுகோள்…
எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் அரசு தொடக்கப்பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, வழிகாட்டி ஆசிரியர் பணியை ரத்து செய்ய வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள்…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே பாசன வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட, வெள்ள நீர் விவசாய தோட்டங்களில் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உற்பத்தியாகும் திருமுணிமுத்தாறு நாமக்கல்…
நாமக்கல்லில் வருகிற 11ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நாமக்கல் மாவட்ட…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 26ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…
நாமக்கல் : பங்களாதேஷ் நாட்டில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களை கண்டித்து, நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 118 பாஜவினரை போலீசார் கைது செய்தனர். பங்களாதேஷ் நாட்டில், இந்துக்கள்…