உஷாரய்யா… உஷாரு…! செல்போன் மெசேஜ் மூலம் வங்கி கணக்கில் நூதன மோசடி..!
நாமக்கல் : செல்போன் மூலம் மோசடி செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது, பேங்கில் இருந்து எஸ்எம்எஸ் மெசேஜ் அனுப்புவது போல் அனுப்பி, நூதன முறையில் மோசடியில்…
நாமக்கல் : செல்போன் மூலம் மோசடி செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது, பேங்கில் இருந்து எஸ்எம்எஸ் மெசேஜ் அனுப்புவது போல் அனுப்பி, நூதன முறையில் மோசடியில்…
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழøமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. நாமக்கல் நகரின் மையத்தில், ஸ்ரீ நரசிம்ம…
நாமக்கல் : ஜேடர்பாளையம் அருகே சரக்கு ஆட்டோ மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். பரமத்திவேலூர் தாலுகா, சிறுகினத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி…
[8:38 am, 17/11/2024] Namakkal Reporter Dhanasekaran: கார்த்திகை மாதம் துவங்கியதால், நாமக்கல் உழவர் சந்தையில் முகூர்த்த நாளான இன்று ஒரே நாளில் சுமார் 28 டன்…
நாமக்கல்: 10 பணியாளர்களுக்கு மேல் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வருகிற 30ம் தேதிக்குள் ‘உள்ளக குழு’ (Internal Committee) அமைக்க…
நாமக்கல்: நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலெக்டர் உமா கலந்துகொண்டு, பள்ளிக்குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள்…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துக்களில் வருகிற 23ம் தேதி கிராம சபைக்கூட்டம் நடைபெறும். இது குறித்த கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…
நாமக்கல்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில், திமுக நிர்வாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து, நாமக்கல்…
நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 1,100 கோழிப் பண்ணைகளில் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான…
நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் செயல்படத் துவங்கியுள்ளதால், பயணிகளின் வசதிக்காக 5 புதிய நகரப் பேருந்துகளை ராஜேஷ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலைப்பட்டியில்,…