பிப்., 6ம் தேதி அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்..!
நாமக்கல்: வருகிற பிப். 6ம் தேதி அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது. இது குறித்து, நாமக்கல் கோட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளர்…
நாமக்கல்: வருகிற பிப். 6ம் தேதி அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது. இது குறித்து, நாமக்கல் கோட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளர்…
நாமக்கல் : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திடக் கோரி எருமப்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து…
நாமக்கல் : தும்மங்குறிச்சியில் உழவர் சந்தையின் பயன்கள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண் வணிகத்துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாநகராட்சிக்கு…
நாமக்கல் : நாமக்கல்லில் 26ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு, போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 26ம் தேதி நாடு…
நாமக்கல்: கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால், நாமக்கல் மாநகரை ஒட்டியுள்ள 12 கிராம பஞ்சாயத்துக்களின் நிர்வாகம் மாநகராட்சி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. நாமக்கல் சிறப்பு நிலை நகராட்சி,…
நாமக்கல் : மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நாளை 24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையில்…
நாமக்கல் : நாமக்கல், திருச்செங்கோட்டில், மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில், ஈடுபட்ட மொத்தம் 294 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 170 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இது குறித்து கலெக்டர் உமா…
நாமக்கல்: நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் 24ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
நாமக்கல் : சேந்தமங்கலம் பகுதியில், நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள்…