பொங்கல் தொடர் விடுமுறை : கொல்லிமலை, புளியஞ்சோலையில் குவிந்த சுற்றலாப்பயணிகள்..!

நாமக்கல் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொல்லிமலை மற்றும் புளியஞ்சோலையில் குவிந்து, அங்குள்ள அருவி மற்றும் ஆற்றில் உற்சாகமாக குளித்து…

ஜனவரி 17, 2025

நாமக்கல் அருகே 24 மனை தெலுங்கு செட்டியார் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா..!

நாமக்கல்: 24 மனை தெலுங்கு செட்டியார் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. 24 மனை தெலுங்கு செட்டியார் ஏழூரு பூர்வீக அறக்கட்டளையின் சார்பில் முப்பெரும் விழா…

ஜனவரி 16, 2025

மோகனூர் அருகே பொங்கல் விளையாட்டு போட்டி: எம்.பி., பரிசு வழங்கல்..!

நாமக்கல்: மோகனூர் அருகே கொமதேக சார்பில் நடைபெற்ற, பொங்கல் விளையாட்டுப் போட்டியில், மாதேஸ்வரன், எம்.பி., கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் கிழக்கு ஒன்றியம் வெள்ளாளப்பட்டியில்,…

ஜனவரி 16, 2025

முள்ளுக்குறிச்சியில் 19ம் தேதி வெற்றி நிச்சயம் திட்ட பதிவு முகாம்..!

நாமக்கல் : முள்ளுக்குறிச்சியில் வருகிற 19ம் தேதி, பழங்குடியின மாணவர்களுக்கான வெற்றி நிச்சயம் திட்ட பதிவு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா, வெளியிட்டுள்ள…

ஜனவரி 16, 2025

சேந்தமங்கலம் பகுதியில் 18ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!

நாமக்கல் : சேந்தமங்கலம் பகுதியில் வரும் 18ம் தேதி, சனிக்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 16, 2025

ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய தனியார் சரக்கு வாகனத்தை மடக்கிய மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர்

விடுமுறை நாளில் ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை கடத்திய தனியார் சரக்கு வாகனத்தை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருச்செங்கோடு தாலுக்காவிற்கு உட்பட்ட…

ஜனவரி 16, 2025

பரமத்தி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு: கலெக்டரிடம் மனு..!

நாமக்கல்: பரமத்தி டவுன் பஞ்சாயத்து பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது…

ஜனவரி 13, 2025

நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : கலெக்டர் பங்கேற்பு..!

நாமக்கல்: நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் உமா துவக்கி வைத்தார். தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரியை முன்னிட்டு,…

ஜனவரி 13, 2025

பள்ளிபாளையம் அருகே 1 டன் ரேஷன் அரிசி பதுக்கல் : பெண் மீது வழக்கு..!

நாமக்கல்: பள்ளிபாளையம் அருகே தகர கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். பள்ளிபாளையம் அருகே ஆவாரம்பாளையத்தில் ரேஷன்…

ஜனவரி 12, 2025

நாமக்கல் பொங்கல் விழா போட்டியில் ருசிகரம் : கயிறு அறுந்ததால் தலைகுப்புற விழுந்த மேயர்..!

நாமக்கல் : நாமக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கயிறு இழுக்கும் போட்டியில், கயிறு அறுந்ததால் மேயர், துணை மேயர் ஆகியோர் தலைகுப்புற விழுந்தனர்.…

ஜனவரி 12, 2025