நாமக்கல்லில் மாரத்தான் போட்டி: ஏராளமானோர் ஆர்முடன் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நாமக்கல்லில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா…

ஜனவரி 6, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 6 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 6, 2025

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் : முதலமைச்சருக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை..!

நாமக்கல்: நடப்பு தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

ஜனவரி 5, 2025

புதுச்சத்திரம் அருகே பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம் : எம்எல்ஏ ராமலிங்கம் நேரில் சந்தித்து ஆறுதல்..!

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே பஸ் கவிழ்ந்து 20 பேர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். எம்எல்ஏ ராமலிங்கம் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம்…

ஜனவரி 5, 2025

திமுக அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைய பாஜ மாநில து.தலைவர் வேண்டுகோள்..!

நாமக்கல்: திமுக அரசிற்கு எதிராக, தமிழகத்தில் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என பாஜ மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட…

ஜனவரி 5, 2025

பைனான்ஸ் கம்பெனி நடத்தி மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் கைது: மேலும் 5 பேருக்கு வலை வீச்சு

நாமக்கல் நகரில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி ரூ. 300 கோடி மோசடி செய்தவரை கைது செய்தனர். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி…

ஜனவரி 4, 2025

தமிழக அரசின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்: ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு

தமிழக அரசின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க, இளைஞர்கள் முன்வரவேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி…

ஜனவரி 4, 2025

இந்தியாவில் கோழிப்பண்ணை துவங்க லைசென்ஸ் முறை வேண்டும்: என்இசிசி கூட்டத்தில் கோரிக்கை..!

நாமக்கல் : இந்தியாவில் தேவையை விட அதிகமான முட்டை உற்பத்தியாவதால், முட்டைக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல், கோழிப்பண்ணைத் தொழில் நலிவடைந்து வருகிறது, எனவே கோழிப்பண்ணை துவங்க லைசென்சிங்…

ஜனவரி 4, 2025

கொல்லிமலையில் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரண உதவி : கலெக்டர் தகவல்..!

நாமக்கல் : கொல்லிமலையில் மர்ல விலங்கு கடித்து, 26 ஆடுகளை இழந்த 11 பேருக்கு மொத்தம் ரூ. 78 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.…

ஜனவரி 4, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 4 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 4, 2025