சேந்தமங்கலம் பகுதியில் 15ம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு

சேந்தமங்கலம் பகுதியில் வரும் 15ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம்…

நவம்பர் 13, 2025

மாவட்ட விவசாய சங்கங்களின் விபரங்களை பதிவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் விவசாய சங்கங்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…

நவம்பர் 12, 2025

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி தீவிரம்

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு…

நவம்பர் 12, 2025

மாணவரை உடல் ரீதியாக துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை: சி.இ.ஓ., எச்சரிக்கை

பள்ளி மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்தார். நாமக்கல் மாவட்டத்தில்…

நவம்பர் 12, 2025

டாக்டர் பணியிடங்களில் ஆட்குறைப்பு: அரசு டாக்டர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்…

நவம்பர் 12, 2025

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

உர விற்பனை நிலையங்களில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா…

நவம்பர் 12, 2025

வெங்கமேடு அரசு நடுநிலைப் பள்ளிக்கு காமராஜர் விருது: கலெக்டர் வழங்கல்

வெங்கமேடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த செயல்பாட்டிற்காக காமராஜர் விருது விழங்கி மாவட்ட ஆட்சியர்  பாராட்டினார். காமராஜர் விருது என்பது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி…

நவம்பர் 11, 2025

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடத்த எதிர்ப்பு: நாமக்கல்லில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தக்கூடாது என வலியுறுத்தி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன…

நவம்பர் 11, 2025

தேசிய கபடி போட்டி: தமிழக அணிக்கு பாலப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு

ஹரியானாவில் நடைபெறும் தேசிய கபடி போட்டிக்கு, தமிழக அணிக்கு, பாலப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகாவிற்கு உட்பட்ட, எஸ்.வாழவந்தியை சேர்ந்தவர்…

நவம்பர் 11, 2025

வரும் 14ம் தேதி திருச்செங்கோட்டில் மாவட்ட அளவில் சிறுமிகளுக்கான தடகளப் போட்டி

நாமக்கல் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகளப் போட்டி வரும் 14ம் தேதி திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் முன்னாள் எம்.பி.,…

நவம்பர் 11, 2025