சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பத்திரங்களை பதிவு செய்ய ஏற்பாடு: கலெக்டர் தகவல்

பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பத்திரங்களை பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன்…

ஜூன் 7, 2026

அரசு பள்ளி மாணவருக்கு உயர்கல்வி இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த ஆசிரியர்கள் சங்கம் கோரிக்

அரசு பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வி நிறுவனங்களில், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை, 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, ஆசிரியர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

ஜூன் 6, 2026

பத்திரப்பதிவு நடைமுறைகளை வெளிப்படையாக அறிவித்து லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்: ஆவண எழுத்தர்கள் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் லஞ்சத்தை தவிர்க்க, பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிதாக்கி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு ஆவண எழுத்தர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஆவண எழுத்தாளர்கள் சங்கத்தின்…

ஜூன் 5, 2026

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் நாளை முதல் பேருந்துகள் வந்து செல்லும்: கலெக்டர் அறிவிப்பு

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் நாளை முதல் பேருந்துகள் வந்துசெல்லும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; நாமக்கல் மாநகராட்சி…

ஜூன் 4, 2026

நாமக்கல்லில் புதிய வீட்டுக்கு வரி விதிக்க லஞ்சம் கேட்ட மாநகராட்சி வருவாய் உதவியாளர் உள்பட 2 பேர் கைது

புதிய வீட்டுக்கு வரி விதிக்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளர் மற்றும் தூய்மைப்பணியாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு…

ஜூன் 2, 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள 472 முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என…

மே 30, 2026

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் பரவலான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை 31ம் தேதி முதல் 4 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி…

மே 30, 2026

அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்ய கோரி கொங்கு இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வங்கி கடன்களையும் ரத்து செய்யக்கோரி கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில தலைவர்…

மே 29, 2026

தனியார் கல் குவாரியை மூடக்கோரி போராட்டம் நடத்தியபொதுமக்கள் கைது: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு

அக்கலாம்பட்டி கல் குவாரியை மூடக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்ததால், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு…

மே 29, 2026

கல்பனா சாவ்லா விருது பெற நாமக்கல் மாவட்ட வீர மங்கையர் விண்ணப்பிக்கலாம்

கல்பனா சாவ்லா விருது பெற, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீர மங்கையர் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

மே 27, 2026