தெத்துக்காடு கிராமத்தில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், திருமலைப்பட்டி ஊராட்சி, தெத்துக்காடு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் முகாமை…

செப்டம்பர் 6, 2026

சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோர வியாபாரம், சிறு வியாபாரம் மற்றும் தெருவேரா வியாபாரிகள் பலர், மத்திய அரசின் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதையடுத்து…

செப்டம்பர் 6, 2026

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 16.41 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…

செப்டம்பர் 6, 2026

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்க வேண்டும்: கொ.ம.தே.க., எம்.பி., வேண்டுகோள்

நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் ஏற்கனவே அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அரசு மருத்துவக்கல்லூரி அமைந்தவுடன், அங்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டு,…

செப்டம்பர் 6, 2026

நாமக்கல் கமலாலயக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிப்பு

புராண சிறப்பு பெற்ற நாமக்கல் கமலாலயக் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் நகரில் அடையாளமாக திகழும்,…

செப்டம்பர் 5, 2026

நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 171 நகர்ப்புற ரேஷன் கடைகளில், கிலோ ரூ. 35 வீதம் வெங்காயம் விற்பனை இன்று துவக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை ஏற்றம்…

செப்டம்பர் 3, 2026

கொல்லிமலையில் பட்டா வழங்கக் கோரி பழங்குடியின மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

கொல்லிமலை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பழங்குடியினர் திட்ட அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல தலைமுறைகளாக விவசாயம் செய்து…

செப்டம்பர் 3, 2026

திருமணி முத்தாறில் அனுமதியின்றி கால்வாய் தோண்டும் பணியை தடுத்து நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

அரசின் அனுமதியின்றி பெறாமல் திருமணி முத்தாற்றில் கால்வாய் தோண்டும் பணியை, தடுத்து நிறுத்த வேண்டும் என பாசன விவசாயிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.…

செப்டம்பர் 3, 2026

சுங்கக்கட்டண உயர்வைத் திரும்ப பெற கொமதேக கோரிக்கை

நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் என கொமதேக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

செப்டம்பர் 3, 2026

வாகனங்களின் ஆவணங்களைப் புதுப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

லாரிகள் மற்றம் மோட்டார் வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, மாநில…

செப்டம்பர் 3, 2026