நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் வாகன பணியாளர்கள் தின விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 27, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரவு பகலாக 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் மருத்துவ…
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 27, 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இரவு பகலாக 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் மருத்துவ…
காலி மது பாட்டில்களை திருப்பி வாங்கும் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்க வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், டாஸ்மாக் குடோன் முன்,…
தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறந்து, பொதுமக்களுக்கு ஆன்லைன் முறையில் நேரடியாக மணல் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி…
நாமக்கல் மாவட்டத்தில், வரும், ஜூலை 17ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்குகிறது. 3,540 கணக்கெடுப்பாளர்கள், 472 மேற்பார்வையாளர்கள் என, மொத்தம், 4,012 பேர் இந்த பணியில்…
பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்ய, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், புரோக்கர் இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.…
நாமக்கல் முல்லை நகர் செல்வகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மோகனூர் ரோட்டில், உள்ள முல்லை நகரில்,…
நாமக்கல் முல்லை நகர் செல்வகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். 25ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நாமக்கல் மோகனூர்…
நாமக்கல் மாவட்டத்தில் 22 தனியார் பள்ளிகளுக்கு, நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி…
நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், கட்சியின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்ட அதிமுக…
சட்டசபை தேர்தலில், நாமக்கல் மாவட்டம் மொத்தம் 91.41 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது. இதன் மூலம், மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தது. நாமக்கல் மாவட்டத்தில்,…