வீசானம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் வயல் தின விழா..!
நாமக்கல்: வீசானம் கிராமத்தில், வேளாண்மைத் துணையின் சார்பில் வயல் தின விழா நடைபெற்றது. நாமக்கல் தாலுகா, வீசாணம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படும், அட்மா திட்டத்தின் கீழ்…
நாமக்கல்: வீசானம் கிராமத்தில், வேளாண்மைத் துணையின் சார்பில் வயல் தின விழா நடைபெற்றது. நாமக்கல் தாலுகா, வீசாணம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படும், அட்மா திட்டத்தின் கீழ்…
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பொத்தனூரில் செயல்பட்டு வரும் வேர்டு நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா, பாண்டமங்கலம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. பாண்டமங்கலம் பேரூராட்சி…
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் புதிய அலுவலகம் துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. சேலம்…
நாமக்கல்: நாமக்கல் வழியாக பெங்களூரில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார். நாமக்கல் லோக்சபா தொகுதி பா.ஜ.,…
நாமக்கல்: தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மோகனூரில் நடைபெற்ற குதிரை ரேக்ளா போட்டியில், உறையூர் குதிரை முதல் பரிசை வென்றது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்,…
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்ற, மோடி மூன்றாவது முறையாக பிரதமாராவார் என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார். மத்திய…
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, ஆன்மீக இந்து சமயப் பேரவை, ஆன்மீக இந்து கூட்டமைப்பு, இந்து சமயப் பேரவை…
கொல்லிமலையில், முதியோருக்கு மருத்துவ சேவை அளிப்பதற்காக, மொபைல் மெடிக்கேர் வாகனத்தை, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி துவக்கி வைத்தார்.கொல்லிமலையில் முதியோர்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதற்காக, மொபைல் மெடிக்கேர் வாகனம்…
மோகனூர்: கோரிக்கையை வலியுறுத்தி, உலக மகளிர் தினத்தன்று, பெண் பஞ்சாயத்து தலைவர், 5 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் மோகனூரில் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம்,…
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், பெண்கள் உரிமை மற்றும் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.…