நாமக்கல்லில் மாநில பேச்சுப்போட்டி: புதுக்கோட்டை மாணவர் முதல் பரிசு
நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில், புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர் முதல் பரிசு பெற்றார். நாமக்கல் கம்பன் கழகத்தின் சார்பில், மாநில அளவிலான…
நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில், புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர் முதல் பரிசு பெற்றார். நாமக்கல் கம்பன் கழகத்தின் சார்பில், மாநில அளவிலான…
நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி உத்தரவின் பேரில், நாமக்கல்…
நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு அளிக்கப்படும் இலவச நுண்கலை பயிற்சிகளை மாநில இயக்குநர் நேரில் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் கலை…
மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை நிறைவு பெறுகிறது. இதுவரை தங்கள் வீடுகளில் கணக்கெடுப்பு நடைபெறாதவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட…
நாமக்கல்லில் நடந்த தமிழில் கையெழுத்து இயக்கம் தொடக்க விழாவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேசினார். எங்கள் தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு அங்கமான, இனித்தமிழ் இயக்கம்…
பால்வள அறிவியல், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் செயல்பாடுகளுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும், தேசிய அளவிலான அமைப்பான இந்திய பால்வள அறிவியலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள்…
அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து 2 விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அரசு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை…
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது அலுவலகத்தில் ரூ.44 ஆயிரத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்…
விவசாயிகளுக்கு மானிய விலையில் சோலார் மின் வேலி அமைத்து தரப்படும் என கலெக்டர் கூறியுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…
மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், ப.வேலூரில் பெண்களுக்கான இலவச தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடைபெறுகிறது. மத்திய அரசின் தேசிய வள அமைப்பான,…