ரூ.100 கோடி கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.2.75 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் கைது
குறைந்த வட்டிக்கு, ரூ. 100 கோடி கடன் பெற்றுத்தருவதாக கூறி, தொழிலதிபரிடம், ரூ. 2.75 கோடி மோசடி செய்த, மோகனூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மாவட்ட…
குறைந்த வட்டிக்கு, ரூ. 100 கோடி கடன் பெற்றுத்தருவதாக கூறி, தொழிலதிபரிடம், ரூ. 2.75 கோடி மோசடி செய்த, மோகனூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை மாவட்ட…
டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் 28 ம் தேதி துவங்குகிறது. இது குறித்து, கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.…
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் பிறந்தார். தமிழறிஞரும், கவிஞரும் சிறந்த ஓவியருமான அவர், கத்தியின்றி ரத்தமின்றி…
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் நகரின் கோட்டை பகுதியில்…
வெளிநாட்டில் இருந்து சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் இறக்குமதிக்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, நாராயணசாமி…
அரசு கார் தேவையில்லாத எம்எல்ஏக்களுக்கு, காருக்கான நிதியை, தொகுதி மேம்பாட்டு நிதியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என கொமதேக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கொங்குநாடு மக்கள்…
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, நல்லிபாளையம் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, சுற்றுப்புறப் பகுதிகளை பசுமையாக்கும் வகையில், பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா நடந்தது.…
நாமக்கல் சுப்ரமணியபுரம் சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 15வது வார்டு நடராஜபுரம், சுப்ரமணியபுரத்தில்…
நாமக்கல் முதலைப்பட்டி புது பேருந்து நிலையம் அருகில், மாநகராட்சி சார்பில் முட்டை வடிவ அலங்காரத்துடன் கூடிய போக்குவரத்து ரவுண்டானா அமைக்ககப்படுகிறது. நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, முதலைபட்டி புதிய பேருந்து…