நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு மாநில விருது: கலெக்டர் தகவல்

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல்மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உயரிய தொழில்…

ஜூன் 27, 2026

கனிமவளக் கொள்ளை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்: மணல் லாரி சம்மேளனம் கோரிக்கை

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற கனிம வள முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்…

ஜூன் 27, 2026

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் கால்நடை மருத்துவ படிப்பு அட்மிஷன் கவுன்சலிங்: பல்கலை துணைவேந்தர் தகவல்

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும், தமிழகத்தில் பி.வி.எஸ்சி கால்நடை மருத்துவ படிப்புக்கான அட்மிஷன் கவுன்சலிங் துவங்கும் என பல்கலை துணை வேந்தர் தெரிவித்தார். நாமக்கல் கால்நடை மருத்துவக்…

ஜூன் 26, 2026

நாமக்கல்லில் 27 நட்சத்திர மரங்கள் நடும் தெய்வீக பசுமை திருவிழா

நாமக்கல்லில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நட்சத்திர மரங்கள் நடும் தெய்வீக பசுமை திருவிழா நடைபெற்றது.…

ஜூன் 26, 2026

நாமக்கல்லில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான மாரத்தான் ஓட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் ஓட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள்…

ஜூன் 26, 2026

சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் மணல் கிடங்குகளை தடை செய்ய வேண்டும்: முதல்வருக்கு மணல் லாரி சம்மேளனம் கோரிக்கை

தமிழகத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் 1,000க்கும் மேற்பட்ட, மணல் சேமிப்பு கிடங்குகளை தடை செய்ய வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்…

ஜூன் 25, 2026

நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள்: 2.80 லட்சம் கால்நடைகளுக்கு போட இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற ஜூலை 1ம் தேதி முதல், 2,80,600 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன்…

ஜூன் 25, 2026

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் கழிவுகளை எரிக்கக் கூடாது: கமிஷனர் எச்சரிக்கை

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் குப்பை, கழிவுகளை எரிக்க கூடாது என ஆணையர் எச்சரிக்கை செய்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாநகராட்சி ஆணையர் சிவ பாலாஜி வெளியிட்டுள்ள…

ஜூன் 25, 2026

நாமக்கல் மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்

தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகத் துறையில் 23 அதிகாரிகள் இடமாற்றம்…

ஜூன் 18, 2026

சுகாதாரமான முறையில் கோழிப்பண்ணைகளை பராமரிக்க வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், சுகாதாரமாக கோழிப்பண்ணைகளை பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் இயங்கிவரும் கோழிப்பண்ணைகள் குறித்த…

ஜூன் 18, 2026