நாமக்கல் அருகே ஆவணமின்றி டூ வீலரில் எடுத்து சென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல்
நாமக்கல் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனையில், டூ வீலரில் ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில், வரும் 23ம்…
நாமக்கல் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனையில், டூ வீலரில் ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில், வரும் 23ம்…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம், திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் அமைப்பது தொடர்பாக பொறுப்பு அலுவலர்கள் மற்றும்…
சட்டசபை தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட…
நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 30 மாணவியருக்கு இன்று மதியம் திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதில் 25 மாணவியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல்…
நாமக்கல் சட்டசபைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. முதல் வேட்பாளராக காந்தியவாதி ரமேஷ் நூதன முறையில் சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழக…
தமிழகம் முழுவதும் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பட்டியலை அதன் தலைவர் விஜய் வெளியிட்டார். நாமக்கல் சட்டசபை தொகுதி தவெக வேட்பாளராக திலீப் அறிவிக்கப்பட்டுள்ளார்.…
ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு, குருத்தோலை ஞாயிறாக கொண்டாடுப்படுகிறது. அதையடுத்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிறிஸ்துவ மக்கள் ஊர்வலமாக சென்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இயேசு…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. 4 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.…
நாமக்கல் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளராக மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ப.ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் திமுக போட்டியிடும் சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, திமுக…
நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு, மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்காக, விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம்…