பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.85 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை காவல்துறையினர் அழித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜூன்…

ஆகஸ்ட் 21, 2026

கைம்பெண்கள் நல வாரிய வெப்சைட்டில் பதிவு செய்து பயன்பெற அழைப்பு

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நல வாரிய வெப்சைட்டில் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஆகஸ்ட் 21, 2026

டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர் பதவி வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: ஈரோடு தனியார் கல்லூரி முதல்வர் கைது

டிஎன்பிஎஸ்சியில் உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக கூறி, அரசுக் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.2 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்ட ஈரோட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வர் ஒருவரை…

ஆகஸ்ட் 21, 2026

விஷ ஊசி போட்டு மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

விஷ ஊசி போட்டு மனைவியை கொலை செய்த வழக்கில், நாமக்கல் நீதிமன்றம் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (30),…

ஆகஸ்ட் 20, 2026

நாமக்கல்லில் பாஜக சார்பில் ஒண்டிவீரன் நினைவேந்தல் நிகழ்ச்சி

நாமக்கல்லில் பாஜக சார்பில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் பகடை 255வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல்…

ஆகஸ்ட் 20, 2026

பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி ப.வேலூரில் கடையடைப்பு போராட்டம்: கொமதேக ஆதரவு

காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி நாளை ப.வேலூரில் நடைபெறும் கடை அடைப்பு போராட்டத்திற்கு கொமதேக ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய…

ஆகஸ்ட் 19, 2026

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 6.07 கோடி மதிப்பில் நடைபெற்று அரசு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன்,…

ஆகஸ்ட் 19, 2026

‘காஃபி வித் கலெக்டர்‘: நாமக்கல்லில் மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

நாமக்கல்லில் புதுமையான முறையில், நடைபெற்ற காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில், அரசு மாதிரி பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதன்…

ஆகஸ்ட் 19, 2026

காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அமைச்சருக்கு நாமக்கல் எம்.பி. கோரிக்கை

கருகும் நிலையில் உள்ள வெற்றிலை பயிரை காக்க, காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என, நாமக்கல் எம்.பி., தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

ஆகஸ்ட் 18, 2026

உயர்கல்வியில் சேர முடியாத மாணவர்கள் சேர்க்கை பெற டோல் ஃப்ரீ எண்: நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு

நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய உயர்கல்வி சேர்க்கை மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் நிகழ்ச்சிக்கு…

ஆகஸ்ட் 18, 2026