ஆம்புலன்ஸ் பணிக்கு வரும் 18ம் தேதி நாமக்கல்லில் நேரடி வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நேரடி வேலை வாய்ப்பு முகாம் வருகிற 18ஆம் தேதி நடைபெறுகிறது. 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான…

ஜூன் 15, 2026

புதன்சந்தை பகுதியில் நாளை 16ம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு

புதன்சந்தை பகுதியில் வரும் 16ம் தேதி, செவ்வாய்க்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…

ஜூன் 15, 2026

சோதனை அடிப்படையில் ஆன்லைன் பத்திரப்பதிவு 6 மாதத்தில் முழுமையாக அமல்: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் தற்போது சோதனை அடிப்படையில் பத்திரப் பதிவுகள் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. 6 மாதத்தில் முமுமையாக அமல்படுத்தப்படும் என தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஸ்…

ஜூன் 14, 2026

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழா : கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாகனத்தை…

ஜூன் 12, 2026

எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி 70 ஆம் ஆண்டு தொடக்க விழா

எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 70ம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கடந்த 11.06.1956 அன்று…

ஜூன் 11, 2026

வரும் 15ம் தேதி முதல் 25 சதவீதம் லாரி வாடகை உயர்வு: மாநில லாரி சம்மேளனம் அறிவிப்பு

டீசல் விலை உயர்வால் வரும் 15ம் தேதி முதல், 25 சதவீதம் லாரி வாடகை உயர்வு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என மாநில லாரி சம்மேளனம் அறிவித்துள்ளது.…

ஜூன் 10, 2026

சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பத்திரங்களை பதிவு செய்ய ஏற்பாடு: கலெக்டர் தகவல்

பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பத்திரங்களை பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன்…

ஜூன் 7, 2026

அரசு பள்ளி மாணவருக்கு உயர்கல்வி இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த ஆசிரியர்கள் சங்கம் கோரிக்

அரசு பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வி நிறுவனங்களில், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை, 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, ஆசிரியர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

ஜூன் 6, 2026

பத்திரப்பதிவு நடைமுறைகளை வெளிப்படையாக அறிவித்து லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்: ஆவண எழுத்தர்கள் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் லஞ்சத்தை தவிர்க்க, பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிதாக்கி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு ஆவண எழுத்தர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஆவண எழுத்தாளர்கள் சங்கத்தின்…

ஜூன் 5, 2026

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் நாளை முதல் பேருந்துகள் வந்து செல்லும்: கலெக்டர் அறிவிப்பு

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் நாளை முதல் பேருந்துகள் வந்துசெல்லும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; நாமக்கல் மாநகராட்சி…

ஜூன் 4, 2026