பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்எச்சரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற விழா காலங்களில் தடை செய்யப்பட்ட…

செப்டம்பர் 25, 2025

தவெக தலைவர் நடிகர் விஜய் நாமக்கல்லில் 27ம் தேதி பிரச்சாரம்

நாமக்கல்லில் வரும் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் உறுதியானது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து…

செப்டம்பர் 25, 2025

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: மின்வாரிய ஊழியர்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு  மறியல் போராட்டடத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த 90 பேரை…

செப்டம்பர் 24, 2025

இளைய தலைமுறையினர் அதிக அளவில் மரக்கன்றுகளை நடவேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

இளைய தலைமுறையினர் அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் அடுத்த எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வனத்துறை சார்பில்,…

செப்டம்பர் 24, 2025

ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ. 44.42 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்களின் காணிக்கையாக ரொக்கம் ரூ. 44 லட்சத்து 42 ஆயிரத்து 914 பெறப்பட்டுள்ளது. ஒரே கல்லினால் உருவான நாமக்கல்…

செப்டம்பர் 24, 2025

மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கி கைதான மின்வாரிய அலுவலர்கள் சஸ்பெண்ட்

வீட்டு மின் இணைப்புக்காக ரூ. 5,500 லஞ்சம் வாங்கி, கைது செய்யப்பட்ட மின் வாரிய அலுவலரகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா…

செப்டம்பர் 24, 2025

நாமக்கல் கிளாரினெட் இசை கலைஞக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது

நாமக்கல்லைச் சேர்ந்த கிளாரினெட் இசைக்கலைஞர் பிரபு, தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்லைச் சேர்ந்த மறைந்த கிளாரினெட் வித்வான் வேணுகோபாலின் மகன் பிரபு. இவர்…

செப்டம்பர் 24, 2025

வருகிற 28ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு: நாமக்கல்லில் 16.108 பேர் எழுதுகின்றனர்

வருகிற 28ம் தேதி நடைபெற உள்ள, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.…

செப்டம்பர் 24, 2025

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள, 800 பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள்…

செப்டம்பர் 23, 2025

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில்…

செப்டம்பர் 23, 2025