புதன்சந்தை பகுதியில் 23ம் தேதி மின்சாரத்தடை அறிவிப்பு
புதன்சந்தை பகுதியில் வருகிற 23ம் தேதி தேதி, செவ்வாய்க்கிழமை மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…










