நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சயொயர் …
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சயொயர் …
நாமக்கல் பகுதியில் நாளை 17ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் துணை மின்…
நாமக்கல்லில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில், ஓரணியில் தமிழ்நாடு இயக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக…
நாமக்கல் குளக்கரையில் உள்ள பழமை வாய்ந்த கல் மண்டபத்தில் உள்ள, விஸ்ரூப ஆஞ்சேநேயர் கோயில் ரூ.1.33 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. நாமக்கல்…
திமுகவினர் வாக்கு திருட்டால், குமாரபாளையம் நகரத்தில், 15,000 வாக்காளர்கள் இல்லை. போலி வாக்காளர்கள் நீக்கம் செய்யாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி…
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ரூ.14 கோடியே 47 லட்சத்து 54 ஆயிரம் கோடி மதிப்பில், 1,541 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்ட…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 59 டன் காய்கறிகள், ரூ. 25.17 லட்சம் மதிப்பில் விற்பனையானது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர்…
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில், 4 லட்சத்து 57 ஆயிரத்து 862 பேர் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட…
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழவிற்கு,…
கல்லூரி காதலிக்கு, அவரது தந்தை முன்பு, நடுரோட்டில் காதலன் தாலி கட்டிய சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் நகரில், ஏ.எஸ்.பேட்டை கே.கே.பி., தெருவை சேர்ந்தவர் தண்டபாணி,…