பரமத்தி வேலூர் ராஜவாய்க்காலில் நாளை 22ம் தேதி தண்ணீர் நிறுத்தம்

பரமத்தி வேலூர் மோகனூர் வழியாக பாய்ந்து செல்லும் காவிரி பாசன வாய்க்காலான ராஜவாய்க்காலில் பராமரிப்பு பணிக்காக நாளை 22ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு தண்ணீர் நிறுத்தப்பட…

பிப்ரவரி 21, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 21, 2025

25ம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தில் பங்கேற்பு: தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முடிவு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 25ம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில், முழுமையாக கலந்துகொள்வது என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றக் கூட்டத்தில் தீர்மானம்…

பிப்ரவரி 20, 2025

ஈஷா யோக மையம் சார்பில் 26ம் தேதி நாமக்கல்லில் மகா சிவராத்திரி விழா

நாமக்கல் நகரில் வருகிற ஈஷா யோகா மையத்தின் சார்பில் முழு இரவு மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. ஈஷா யோகா மையத்தின் நாமக்கல் கிளை சார்பில், மகா…

பிப்ரவரி 20, 2025

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு: எருமப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, எருமப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை  முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பேரூராட்சியில்  15 வார்டுகள் உள்ளன.…

பிப்ரவரி 20, 2025

அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு

மாநில வானவில் மன்ற அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்ற வெங்கமேடு அரசு பள்ளி மாணவருக்கு, நாமக்கல் ஆட்சியர் உமா பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கணக்கு…

பிப்ரவரி 19, 2025

நாமக்கல் உழவர் சந்தை சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் உழவர் சந்தை சார்பில் பழையபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் உழவர் சந்தை சார்பில், வேளாண் துணை இயக்குனர் நாசர் அறிவுரைப்படி, எருமப்பட்டி…

பிப்ரவரி 19, 2025

போதையில் இருந்து வளரும் இளைம் தலைமுறையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை: நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், பள்ளி மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நாமக்கல் காவல்…

பிப்ரவரி 19, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக் கருவிகள்

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில், வேளாண்மை மற்றும் உழவர்…

பிப்ரவரி 19, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 19, 2025