முகூர்த்த சீசன் எதிரொலி: நாமக்கல் உழவர் சந்தையில் ரூ. 11.20 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை..!
நாமக்கல் : கார்த்திகை மாதம் திருமண முகூர்த்த சீசன் துவங்கியதால், நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 25 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.…
நாமக்கல் : கார்த்திகை மாதம் திருமண முகூர்த்த சீசன் துவங்கியதால், நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 25 டன் காய்கறிகள், பழங்கள் ரூ.…
எர்ணாபுரத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில், ஊட்டச்சத்து காய்கறிகள் கண்காட்சியை எம்எல்ஏ ராமலிங்கம் துவக்கி வைத்துப் பார்வையிட்டார். நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்…
நாமக்கல்லில் போலீஸ் ஏடிஎஸ்பி தனராசு தலைமையில், மதுவிலக்கு குற்றச்சாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில், மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கார்…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து நிதியைப் பெற்று மோசடி செய்த நபர்களிடம் இருந்து, பறிமுதல் செய்த 3 வீட்டு மனைகள், வரும் 12ம் தேதி பொது…
பொன்விழா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, கூடுதல் சுகாதார வளாகம் கேட்டு, பள்ளி ஆசிரியர்கள் ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு துணை முதல்வர்…
நாமக்கல் மாவட்ட முன்னாள் நாதக செயலாளர் உள்ளிட்ட 75 பேர் அக்கட்சியில் இருந்து விலகி ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நாமக்கல் மாவட்ட நாம் தமிழர்…
நாமக்கல் : சூறைக்காற்றால் பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்க ரூ. 3.09 லட்சம் நிவாரண நிதியை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டும், கலெக்டர் ஆபீசில்…
நாமக்கல்: புதன்சந்தை பகுதியில் நாளை 30ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாமக்கல் கோட்டத்தில்,…
நாமக்கல் : நாமக்கல் – கீரம்பூர் ரோடு ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்த திட்டமிடப்பட்டது. அந்தப் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல்…
நாமக்கல்: இலங்கை அகதிகள் தொழில் துவங்கி மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் இலங்கை…