தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற இயற்கை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: தமிழக அரசின் நம்மாழ்வார் விருது பெற இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூலை 21, 2025

அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகளுக்கு ஸ்கோப் சான்றிதழ் : எம்எல்ஏ அண்ணாதுரை வழங்கல்..!

அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுவிற்கு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்கோப் சான்றிதழ்களை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார். பாரம்பரிய வேளாண் வளர்ச்சி…

ஜூலை 5, 2025

மன்னங்காடு கிராமத்தில் இயற்கை விவசாய பயிற்சி..!

மதுக்கூர் வட்டாரம் மன்னாங்காடு கிராமத்தில் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கதிட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் குறித்து முதல்நிலை புத்தூட்ட பயிற்சி பதிவு செய்த 125 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.…

ஜூலை 3, 2025

“மண்ணைக்காக்கும் உயிர் வேளாண்மை” இயற்கை விவசாயம் செய்ய வழிகாட்டும் நிகழ்ச்சி..!

இயற்கை சார்ந்த நிலையான விவசாய முறைகளை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் புதிய திட்டம் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் மதுக்கூர் வட்டார விவசாயிகளிடம் அறிமுகம் செய்யபபடவுள்ளது என்று…

ஜூன் 5, 2025

நிலையான உயிர் ஆற்றலுக்கு இயற்கை விவசாயமே சிறந்தது : வேளாண் துணை இயக்குனர் மாலதி..!

இயற்கை சார்ந்த நிலையான விவசாய முறைகளை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் புதிய திட்டம் குறித்து தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை…

மே 20, 2025

செம்மினிபட்டியில் இயற்கை விவசாய வேளாண்மை கண்காட்சி..!

வாடிப்பட்டி: மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்…

ஏப்ரல் 25, 2025

கத்திரிச் செடியில் வேப்பெண்ணெய் தெளிப்பு செயல் விளக்கம்..!

வாடிப்பட்டி : மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4-ம் ஆண்டு மாணவி க.லட்சுமிகணேஷ்வரி , கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ்…

ஏப்ரல் 22, 2025

இயற்கை விவசாய வழிகாட்டல் : கண்காணிப்புக்கு குழு தலைவர் டி ஆர் பாலு வேண்டுகோள்..!

இயற்கை விவசாயத்தால் ஏற்படும் லாபம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்கு குழு தலைவர் டி…

ஏப்ரல் 5, 2025