விசாரணை அழைப்பாணையை திரும்ப பெற கோரி ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 204 , 205 விதிகளுக்கு பொருந்தாத தனி நபரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட விசாரணை அழைப்பாணையை திரும்ப பெற கோரி…

ஏப்ரல் 7, 2025

மாநகராட்சியுடன் இணைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு : 4 கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு..!

நாமக்கல் : மாநகராட்சியுடன் கிராம பஞ்சாயத்துக்குள் இணைப்பு காரணமாக, 100 நாள் வேலை வாய்ப்பு இல்லாமல் வாழ்வாதார பாதிக்கப்பட்டுள்ளதாக 4 கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு…

பிப்ரவரி 17, 2025

குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை பகுதியை சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கொடுங்கள் என கேட்டு மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம்,…

பிப்ரவரி 7, 2025

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளியை மூட விவசாயிகள் எதிர்ப்பு: ஆட்சியரிடம் மனு

மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் செயல்படும் மெட்ரிக் பள்ளியை மூடுவதற்கு விவசாய முன்னேற்ற கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் ஆட்சியரிடம்  மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள்…

டிசம்பர் 23, 2024

திம்மராஜாபேட்டை கசக்குட்டையில் கலக்கும் கழிவுநீர்.. ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், திம்மராஜாம்பேட்டை பகுதியை சேர்ந்த இரண்டாவது வார்டு உறுப்பினர் டில்லிகுமாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் ஊராட்சியில் உள்ள கசக்குட்டை பகுதியில் நீர்நிலைகளை…

நவம்பர் 18, 2024