சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு விவசாயிகள் கோரிக்கை

நாமக்கல் அருகே முறைகேடான முறையில் சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது…

பிப்ரவரி 9, 2026

கறிக்கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்க கோரி கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் திரளான கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம்கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் கனகராஜ்…

பிப்ரவரி 2, 2026

பாப்பம்பாளையம் அரசுப் பள்ளிக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

பாப்பம்பாளையம் அரசுப்பள்ளிக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர். பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் …

ஆகஸ்ட் 26, 2025

வனவிலங்குகளால் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வன சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான வடகரை, பண்பொழி, வாவாநகரம், சின்ன காடு, திரிகூடபுரம், ஆகிய பகுதிகளில் விவசாயிகள்…

ஆகஸ்ட் 19, 2025

சீரான குடிநீர் வினியோகம் செய்ய ஆட்சியரிடம் மரப்பரை கிராம மக்கள் கோரிக்கை

சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கேரி மரப்பரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மரப்பரை பஞ்சாயத்து பொதுமக்கள்,…

ஆகஸ்ட் 5, 2025

அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. இதுகுறித்து, அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்,…

ஆகஸ்ட் 5, 2025

கைதானவரின் உறவினர்கள் கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் மனு

கொலை வழக்கில் கைதானவர்களின் உறவினர்கள், கொலை வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுப்பதால், பாதுகாப்பு கேட்டு பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம்  கோரிக்கை மனு…

ஜூன் 3, 2025

விசாரணை அழைப்பாணையை திரும்ப பெற கோரி ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 204 , 205 விதிகளுக்கு பொருந்தாத தனி நபரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட விசாரணை அழைப்பாணையை திரும்ப பெற கோரி…

ஏப்ரல் 7, 2025

மாநகராட்சியுடன் இணைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு : 4 கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு..!

நாமக்கல் : மாநகராட்சியுடன் கிராம பஞ்சாயத்துக்குள் இணைப்பு காரணமாக, 100 நாள் வேலை வாய்ப்பு இல்லாமல் வாழ்வாதார பாதிக்கப்பட்டுள்ளதாக 4 கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு…

பிப்ரவரி 17, 2025

குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை பகுதியை சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கொடுங்கள் என கேட்டு மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம்,…

பிப்ரவரி 7, 2025